tag:blogger.com,1999:blog-33955904970942058062023-11-15T05:18:41.444-08:00بَسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3395590497094205806.post-53985485183309492172012-12-24T04:50:00.001-08:002018-10-16T02:31:40.270-07:00ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: xx-small;"><span class="apple-style-span"><span style="background-color: white;">ஒட்டகம்
– ஓர் ஒப்பற்ற அதிசயம்..!
3 </span></span><span class="apple-converted-space"><span style="background-color: white;"> </span></span><span style="background-color: white;"><br />
<span class="apple-style-span"> </span><br />
<span class="apple-style-span">“(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள்
பார்க்கவேண்டாமா?” (88:17) என்று கேட்கிறான்.</span><br />
<span class="apple-style-span"> </span><br />
<span class="apple-style-span">நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை
நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம்
என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும் வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம்
அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம்
மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..!</span><br />
<span class="apple-style-span">ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான்
இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு
பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது...! மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள
நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!</span><br />
<br />
<span class="apple-style-span">ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இரு
குளம்புகளையும் சேர்த்து மிக அகன்ற வட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம்
அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம்
450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே
விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..!</span><br />
<span class="apple-style-span">அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும்
வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!</span><br />
<br />
<span class="apple-style-span">மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டு
மடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும்
மூன்று மடக்கும் இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின்
மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள் அதன்மீது ஏறி இறங்க விரும்பினால்,
உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே</span><br />
<span class="apple-style-span">முட்டிபோட்டு மண்டி இடும்..!</span><br />
</span></span><br />
<a name='more'></a><span style="background-color: white; font-family: Courier New, Courier, monospace; font-size: xx-small;"><br />
<span class="apple-style-span">அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும், கால்
குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..!
ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில்
ஒட்டகம் நடக்கும்போது கொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில்
தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள்</span><br />
<span class="apple-style-span">அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: xx-small;"><br /></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 12.0pt;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: xx-small;"><span class="apple-style-span"><span style="background-color: white;">மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீ
பயணம் செய்யும் ஒட்டகம்…, நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும் தாரளமாக கிடைக்கும் ஐரோப்பாவை
நோக்கியோ, தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோ முறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும்
முட்டாள் ஒட்டகம் எப்போதோ ஓடிபோயிருக்கலாமே..! இப்படி பாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய
அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, ‘இது</span></span><span style="background-color: white;"><br />
<span class="apple-style-span">பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து
அளித்த அருட்கொடை’ என்று உணரமுடியும்..!</span><br />
<span class="apple-style-span">அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த
அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்…) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை
குர்ஆனில்..</span></span></span></div>
</div>
GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-64360838815224962372012-12-24T04:46:00.002-08:002012-12-24T22:47:30.004-08:00நற்குணங்கள் தடுமாறி போனதேன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal" style="background: white;">
<span style="color: #333333; font-size: 10.0pt;">Thanks to </span><b><span style="color: #ff6666; font-size: 10.0pt;">M.</span></b><b><span lang="TA" style="color: #ff6666; font-family: Latha; font-size: 10.0pt;">ஜமீலா </span></b><b><span style="color: #ff6666; font-size: 10.0pt;">B.A (Arabic), </span></b><b><span lang="TA" style="color: #ff6666; font-family: Latha; font-size: 10.0pt;">அஸ்மா அரபி கல்லூரி</span></b><b><span style="color: #ff6666; font-size: 10.0pt;">, </span></b><b><span lang="TA" style="color: #ff6666; font-family: Latha; font-size: 10.0pt;">ஏர்வாடி</span></b><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span style="color: #333333; font-size: 10.0pt;"><img alt="Post image for நற்குணங்கள் தடுமாறி போனதேன்?" height="92" id="_x0000_i1025" src="http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRCP5_PqenlxLGhAaL9ITAUGCnVPsiWS_JmUfVNyXppZ9nsij5U8A" width="540" /><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே
சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக்
கட்டளையிருகிறது.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர்
என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் </span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;">67:2) </span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">என்று இறைவன் கூறுகிறான்.</span></b><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நபி (ஸல்) அவர்களும் </span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;">“</span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே
இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்</span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;">” </span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)</span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">உண்மை நிலைத்து நிற்பதற்காக அவர்கள் பல்வேறு
துயரங்களிலும் தன் நற்குணங்களை விடவில்லை தன் தோழர்கள் தவறு செய்தால் கூட அவர்களை
கண்ணியமான வார்த்தைகளான (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவன்
உனக்கு அருள் புரியட்டும்) போன்றவற்றைக் கொண்டே தன் நாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம்
என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்</span><span style="color: #333333; font-size: 10.0pt;">, <b>“</b></span><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">பேசினால் நல்லதையே பேசுங்கள்
அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள்</span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;">”</span></b><span style="color: #333333; font-size: 10.0pt;">. (</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">ஆதாரம்-புகாரி)</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">ஒவ்வொரு நல்ல வார்த்தையும் தர்மம் ஆகும்</span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;">, </span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">என்று நபியவர்கள் நவின்றார்கள்</span></b><span style="color: #333333; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">ஆதாரம்-புகாரி)</span><span style="color: #1f497d; font-family: "Calibri","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு சொன்னதோடு நின்று
விடாமல் தானும் அவ்வாறே நடந்துள்ளார்கள்.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்களிடம்</span><span style="color: #333333; font-size: 10.0pt;"> </span><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை
எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது</span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;">, </span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">அவர்களுடைய வாழ்க்கை குர்ஆன் ஆகவே இருந்தது என்றார்கள்.</span></b><span style="color: #1f497d; font-family: "Calibri","sans-serif"; font-size: 11.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">இவ்வாறு நற்குணங்களை இயற்கையாக கொண்ட நபி
(ஸல்) அவர்களே அதற்காக இறைவனிடம் பிராத்தித்துள்ளார்கள்.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்</span><span style="color: #333333; font-size: 10.0pt;">, </span><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நபி (ஸல்) அவர்கள் </span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;">“</span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">என்னுடைய இரட்சகனே!
என்னை அழகாக படைத்ததைப் போன்றே என்னுடைய ஒழுக்கத்தையும் அழகுப்படுத்துவாயாக</span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;">” </span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">என்று பிராத்தித்தார்கள்.</span></b><span style="color: #333333; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">ஆதாரம்: இப்னு ஹிப்பான்)</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நற்குணத்தோடு இருக்கும் மனிதர்களுக்கு மறுமையில்
கிடைக்கும் பரிசைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br />
<a name='more'></a><br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நபி (ஸல்) அவர்கள் </span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;">“</span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நல்லொழுக்கத்தை விட மறுமையின்
தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது</span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;">” </span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">என்றார்கள்</span></b><span style="color: #333333; font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">ஆதாரம்: திர்மிதி)</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நபி (ஸல்) அவர்கள் கூறியதாக</span><span style="color: #333333; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">அபூ உமாமா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்</span><span style="color: #333333; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">ஒரு மனிதன் உண்மையான கருத்துடையவனாக இருந்தும்
தர்க்கம் புரியாமல் இருந்து விடும்போது அம்மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு
வீட்டைப் பெற்றுத்தர நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய்
பேசுவதைக் கை விட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை பெற்றுத் தர நான்</span><span lang="TA" style="color: #333333; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">பொறுப்பேற்கின்றேன்</span><span style="color: #333333; font-size: 10.0pt;"> </span><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">தன் குணங்களை சிறப்பாக்கிக்
கொண்டவனுக்கு சுவர்க்கத்தில் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தர
பொறுப்பேற்கின்றேன்</span></b><b><span style="color: #333333; font-size: 10.0pt;"> </span></b><span style="color: #333333; font-size: 10.0pt;">(</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">ஆதாரம்: அபுதாவூத்).</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">இறைவன் அளித்த அருட்கொடையான நாவை நல்வழியில்
பயன்படுத்துவோரே வெற்றியாளர்கள் என்று இறைவனும் கூறிகிறான்</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று
விட்டார்கள் அவர்கள் எத்தகையவரென்றால் அவர்கள் வீணான பேச்சு செயல் ஆகியவற்றை
விட்டு விலகியிருப்பார்கள். இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
இவர்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரம் கொண்டு அதில் நிலையாக
தங்கியிருப்பார்கள் (அல்குர்ஆன் </span><span style="color: #333333; font-size: 10.0pt;">23:1-11)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை ஒவ்வொரு அசைவிலும்
அவனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவனும் அவனின் தூதரும் கூறி உள்ளார்கள்.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span style="color: #333333; font-size: 10.0pt;">“</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">இறைவனை தவிர வேறு கடவுள் இல்லை அவனின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்</span><span style="color: #333333; font-size: 10.0pt;">” </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">என்று வெறும் வாயளவில் கூறிக் கொள்வதால்
மட்டும் முஸ்லிம் (இறைநம்பிக்கையாளர்) ஆகிவிட முடியாது.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">இறைவனும் நபி (ஸல்) அவர்களும் கூறிய ஒவ்வொன்றையும்
தன் வாழ்வில் நம்பிக்கை கொண்டு அதைச் செயல்வடிவில் கொண்டு வருவது ஒவ்வொரு முஸ்லிமின்
மீதும் கடமையாகும். அதனைச் செயல்படுத்தினால்தான் முஸ்லிமின் ஈமான் என்ற இறை
நம்பிக்கை முழுமைபெறும்.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">வெறும் முஸ்லிம் என்று கூறிக்கொண்டு தன் மனம்
போன போக்கில் செல்வபர்களை பார்த்து இறைவன் அவர்களை கால்நடைகளைக்கு ஒப்பிட்டு கூறிகிறான்.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றைக்
கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால்
அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை. அவர்களுக்குக்
காதுகள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள்(நற்போதனைகளை) கேட்பதில்லை. இத்தனையோர்
கால்நடைகளைப் போன்றவர்கள் இல்லை அவற்றை விடவும் வழிகேடர்கள் இவர்கள்</span></b><b><span lang="TA" style="color: #333333; font-size: 10.0pt;"> </span></b><b><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">தாம் (நம் வசனங்களை) அலட்சியம்
செய்தவர்களாவார்கள்</span></b><span style="color: #333333; font-size: 10.0pt;">(</span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">அல்குர்ஆன் </span><span style="color: #333333; font-size: 10.0pt;">7:179).<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">இவ்வுலக வாழ்வையே சதமென மதித்து தன்னுடைய
இச்சைகளையே பின்பற்றினான் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றது. அதை நீர் விரட்டினாலும்
நாக்கைத் தொங்க விடுகிறது அல்லது அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்க
விடுகிறது இதுவே நம் வசனங்களை பொய்பித்தவர்க்கு உதாரணமாகும். (அல்குர்ஆன் </span><span style="color: #333333; font-size: 10.0pt;">7:176)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">உலக மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும்
தன் நற்குணங்களால் தன்னை அலங்கரித்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டிய நிலை மாறி
தடுமாறி போனது ஏன்</span><span style="color: #333333; font-size: 10.0pt;">?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">எந்த மதத்திலும் கூறாத ஒரு நற்பண்பை நம்முடைய
இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது என்று பெருமிதத்துடன் கூறும் நாம் மார்க்கம் கூறும்
முறையில் வாழாததைப் பார்க்கும் போது மனம் வேதனை அடையாமல் இருக்க முடியவில்லை.</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="background: white;">
<br /></div>
<div class="MsoNormal" style="background: white;">
<span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">எனவே</span><span style="color: #333333; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நமது தவறுகளை களைந்து</span><span style="color: #333333; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: #333333; font-family: Latha; font-size: 10.0pt;">நபி (ஸல்) அவர்கள் எந்த நல்லொழுக்கத்தை முழுமைபடுத்த அனுப்பட்டார்களோ
அந்த நல்லொழுக்கத்தின்படி நம் வாழ்கையை அமைத்து அதன்படி வாழ்ந்து நாம் அனைவரும்
இறைவனின் திருப்பொருத்ததை பெற்று பெருமையில் உயர்ந்த சுவனத்தை அடைவோமாக! ஆமீன்!</span><span style="color: #333333; font-size: 10.0pt;"><o:p></o:p></span></div>
</div>
GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-29339961115877092812012-12-24T04:43:00.001-08:002012-12-24T22:48:02.347-08:00சுவன” அழைப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span xmlns=""></span><br />
<span style="font-size: x-small;" xmlns="">பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..<br /> <br /> "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"<br />(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)<br /> </span><br />
<span style="font-size: x-small;" xmlns=""><br /> </span><br />
<span style="font-size: x-small;"><span xmlns=""><br /><span style="color: #003399;">அன்பிற்குரியவர்களே! சொற்ப வாழ்நாளைப் பெற்ற இந்த உம்மத்தினர் குறுகிய நேரத்தில் அதிக நன்மைகளை அடையும் பொருட்டு நம் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல வழிகளை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள்</span>, <span style="color: #003399;">அவைகளுள் அன்னாரின் திருவாயினால் மலர்ந்தருளப்பட்ட சில முத்துக்களை இச்சிறிய கையேட்டில் உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைவதோடு</span>, <span style="color: #003399;">இதைப் படித்து பயன்பெறுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்</span> .<span style="color: #003399;">நன்மைகள் செய்து நலம்பெற வாழ்த்துக்கள் </span>(மொழிப்பெயர்ப்பாளார்).<br /><br /><br /><span style="color: #cc0000;">1-அல்லாஹுத்தஆலாவை நெருங்கி இருக்க வேண்டுமா</span>?</span></span><br />
<span style="font-size: x-small;"><span xmlns=""><br /><span style="font-family: Latha;">ஓர்</span> <span style="font-family: Latha;">அடியான்</span>, எஜமானன் அல்லாஹ்வை மிகவும் நெருங்கி இருப்பது அவன் சுஜுதில் இருக்கும்பொழுதே! ஆகவே அதில் அதிகம் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினானர்கள் (முஸ்லிம்).<br /><br /><span style="color: #cc0000;">2-புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய நன்மையைப் பெறவேண்டுமா</span>?</span></span><br />
<span style="font-size: x-small;"><span xmlns=""><br /><span style="font-family: Latha;">ரமழான் </span><span style="font-family: Latha;">மாதத்தில்</span> <span style="font-family: Latha;">உம்ரா </span><span style="font-family: Latha;">செய்வது </span><span style="font-family: Latha;">ஹஜ் </span><span style="font-family: Latha;">செய்வதற்கு</span><br /> <span style="font-family: Latha;">சமமாகும்</span>, அல்லது என்னுடன் ஹஜ் செய்வதற்கு சமமாகும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் (புகாரி, முஸ்லிம்).<br /><br /><span style="color: #cc0000;">3-சுவனத்தில் ஒரு மாளிகை வேண்டுமா</span>?</span></span><br />
<span style="font-size: x-small;"><span xmlns=""><br /><span style="font-family: Latha;">அல்லாஹ்விற்காக </span><span style="font-family: Latha;">பள்ளிவாயிலொன்றை </span><span style="font-family: Latha;">கட்டுபவருக்கு </span><span style="font-family: Latha;">சுவனத்தில்</span><br /> <span style="font-family: Latha;">அதுபோன்றதை </span><span style="font-family: Latha;">அல்லாஹ் </span><span style="font-family: Latha;">கட்டுவான் </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள்</span><br /> <span style="font-family: Latha;">நவின்றார்கள்</span> (<span style="font-family: Latha;">முஸ்லிம்</span>).</span></span><span style="color: #cc0000; font-size: x-small;">4-அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெறவேண்டுமா</span><span style="font-size: x-small;">?</span><br />
<span style="font-size: x-small;"><span xmlns=""></span></span><br />
<a name='more'></a><span style="font-size: x-small;"><span xmlns=""><br /><span style="font-family: Latha;">ஒரு </span><span style="font-family: Latha;">பிடி </span></span><span style="font-family: Latha;">சாப்பிட்டோ </span><span style="font-family: Latha;">அல்லது </span><span style="font-family: Latha;">ஒரு </span><span style="font-family: Latha;">மிடர் </span><span style="font-family: Latha;">தண்ணீர் </span><span style="font-family: Latha;">குடித்தோ</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"> <span style="font-family: Latha;">அதற்காக </span><span style="font-family: Latha;">அல்லாஹ்வைப் </span><span style="font-family: Latha;">புகழக்கூடிய </span><span style="font-family: Latha;">அடியானை </span><span style="font-family: Latha;">அல்லாஹ்</span><br /> <span style="font-family: Latha;">பொருந்திக்கொள்கிறான் </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள் </span><span style="font-family: Latha;">கூறினார்கள்</span> (<span style="font-family: Latha;">முஸ்லிம்</span>).<br /><br /><span style="color: #cc0000;">5-உனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா</span>?<br /> <br /><span style="font-family: Latha;">பாங்கு</span>, இகாமத்திற்கிடையில் கேட்கப்படும் (துஆ) பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (அபூதாவுத்).<br /><br /><span style="color: #cc0000;">6-வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை உமக்கு எழுதப்படவேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">ஒவ்வொரு </span><span style="font-family: Latha;">மாதமும் </span><span style="font-family: Latha;">மூன்று </span><span style="font-family: Latha;">நோன்புகள் </span><span style="font-family: Latha;">நோற்பது </span><span style="font-family: Latha;">வருடம் </span><span style="font-family: Latha;">முழுவதும் </span><span style="font-family: Latha;">நோன்பு </span><span style="font-family: Latha;">நோற்பது </span><span style="font-family: Latha;">போன்றதாகும் </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">கூறினார்கள்</span> (<span style="font-family: Latha;">புகாரி</span>, முஸ்லிம்).<br /><br /><span style="color: #cc0000;">7-மலை போன்ற நன்மைகள் வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">மரணித்தவருக்காக </span><span style="font-family: Latha;">தொழுகை </span><span style="font-family: Latha;">நடத்தும் </span><span style="font-family: Latha;">வரை</span>, அதன் நல்லடக்கத்தில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீராத் (நன்மை) உண்டு. மேலும் அதை அடக்கம் செய்யும் வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு. அல்லாஹ்வின் தூதரே இரண்டு கீராத் என்றால் என்ன? என்று வினவப்பட்டது, பிரமாண்டமான இரு மலைகள் போன்ற (நன்மைகள்) என்று கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).<br /><br /><span style="color: #cc0000;">8-சுவனத்தில் பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஒன்றாயிருக்க வேண்டுமா</span>? </span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">அநாதையை</span> (<span style="font-family: Latha;">வளர்க்க</span>) <span style="font-family: Latha;">பொறுப்பேற்பவர் </span><span style="font-family: Latha;">சுவனத்தில் </span><span style="font-family: Latha;">என்னுடன் </span><span style="font-family: Latha;">ஒன்றாயிருப்பார் </span><span style="font-family: Latha;">எனக்கூறிய </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள் </span><span style="font-family: Latha;">தனது </span><span style="font-family: Latha;">சுட்டுவிரலுடன் </span><span style="font-family: Latha;">நடுவிரலையும் </span><span style="font-family: Latha;">இணைத்துக் </span><span style="font-family: Latha;">காட்டினார்கள்</span> (புகாரி).<br /><br /><span style="color: #cc0000;">9-அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் அல்லது நோன்பிருப்பவர் அல்லது நின்று வணங்குபவர் போன்றோரின் நன்மை வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">ஏழை</span>, விதவை ஆகியோருக்காக உழைப்பவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் போன்றவறாவார். மேலும் சடைவின்றி நின்று வணங்கி தொடர்ந்து நோன்பிருப்பவர் போன்றுமாவார் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).<br /><br /><span style="color: #cc0000;">10-சுவனத்தில் நீ நுழைவதை பொருமானார் (ஸல்) அவர்கள் பொறுப்பேற்க வேண்டுமா</span>? <br /><span style="font-family: Latha;">இரு </span><span style="font-family: Latha;">தாடைகளுக்கு </span><span style="font-family: Latha;">மத்தியிலுள்ளதை</span>(<span style="font-family: Latha;">நாவை</span>)<span style="font-family: Latha;">யும் </span><span style="font-family: Latha;">இரு </span><span style="font-family: Latha;">கால்களுக்கிடையிலுள்ளதை</span>(<span style="font-family: Latha;">அபத்தை</span>)<span style="font-family: Latha;">யும்</span> (<span style="font-family: Latha;">தீய </span><span style="font-family: Latha;">செயல்களை</span><br /> <span style="font-family: Latha;">விட்டும்</span>) <span style="font-family: Latha;">பாதுகாக்க </span><span style="font-family: Latha;">பொறுப்பேற்பவர் </span><span style="font-family: Latha;">சுவனம் </span><span style="font-family: Latha;">செல்ல </span><span style="font-family: Latha;">நான்</span><br /> <span style="font-family: Latha;">பொறுப்பேற்கிறேன் </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள் </span><span style="font-family: Latha;">கூறினார்கள்</span> (புகாரி, முஸ்லிம்).<br /><br /><span style="color: #cc0000;">11-மரணத்தின் பின்பும் உனது நல்லமல் தொடர்ந்திருக்க வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">மனிதன் </span><span style="font-family: Latha;">மரணித்ததும் </span><span style="font-family: Latha;">எல்லா </span><span style="font-family: Latha;">நற்கருமங்களும் </span><span style="font-family: Latha;">நின்றுவிடும்</span><br /> <span style="font-family: Latha;">மூன்று </span><span style="font-family: Latha;">காரியங்களைத் </span><span style="font-family: Latha;">தவிர </span><span style="font-family: Latha;">எனக்கூறிய </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள்</span> (ஸதகத்துல் ஜாரியா எனும்) நன்மை தொடர்ந்திருக்கும் தர்மம், பிரயோஜனமளிக்கும் கல்வி, மரணித்தவருக்காக பிரார்த்திக்கும் பிள்ளை ஆகியவற்றை குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).<br /><br /><span style="color: #cc0000;">12-சுவனப் பொக்கிஷங்களில் ஒன்றை அடைய விரும்புகிறாயா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">லாஹவ்ல </span><span style="font-family: Latha;">வலாகுவ்வத </span><span style="font-family: Latha;">இல்லாபில்லாஹ் </span><span style="font-family: Latha;">என்பது</span><br /> <span style="font-family: Latha;">சுவனப் </span><span style="font-family: Latha;">பொக்கிஷங்களில் </span><span style="font-family: Latha;">ஒன்றாகும் </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள்</span><br /> <span style="font-family: Latha;">கூறினார்கள்</span> (<span style="font-family: Latha;">புகாரி</span>, முஸ்லிம்).<br /><br /><span style="color: #cc0000;">13-இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">இஷாத் </span><span style="font-family: Latha;">தொழுகைய </span><span style="font-family: Latha;">ஜமாஅத்துடன் </span><span style="font-family: Latha;">தொழுதவர்</span>, பாதி இரவு நின்று வணங்கியவர் போன்றவராவார். மேலும் சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவர் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).<br /><br /><span style="color: #cc0000;">14-ஒரு நிமிடத்தில் அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">குல்ஹுவல்லாஹு </span><span style="font-family: Latha;">அஹத் </span><span style="font-family: Latha;">எனும் </span><span style="font-family: Latha;">சூரா </span><span style="font-family: Latha;">அல்குர்ஆனின் </span><span style="font-family: Latha;">மூன்றில்</span><br /> <span style="font-family: Latha;">ஒரு </span><span style="font-family: Latha;">பகுதிக்கு </span><span style="font-family: Latha;">ஈடாகுமென </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள் </span><span style="font-family: Latha;">குறிப்பிட்டார்கள்</span> (<span style="font-family: Latha;">முஸ்லிம்</span>).<br /><br /><span style="color: #cc0000;">15-மீஸானில் (தராசில்) உனது நன்மைப் பகுதி கனக்க வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">ஸுப்ஹானல்லாஹி </span><span style="font-family: Latha;">வபிஹம்திஹீ </span><span style="font-family: Latha;">ஸுப்ஹானல்லாஹில்</span><br /> <span style="font-family: Latha;">அழீம் </span><span style="font-family: Latha;">எனும் </span><span style="font-family: Latha;">இரு </span><span style="font-family: Latha;">வார்த்தைகளும் </span><span style="font-family: Latha;">அல்லாஹ்விற்கு </span><span style="font-family: Latha;">மிக</span><br /> <span style="font-family: Latha;">விருப்பத்திற்குரியனவாகவும்</span>, நாவிற்கு இலகுவானவையாகவும், மீஸானில் (தராசில்) கனமானவையாகவும் இருக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி).<br /><br /><span style="color: #cc0000;">16-உனது உணவில் அபிவிருத்தி ஏற்படவும்</span>, <span style="color: #cc0000;">வாழ்நாள் நீடிக்கவும் வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">உணவில் </span><span style="font-family: Latha;">அபிவிருத்தி </span><span style="font-family: Latha;">ஏற்படவும் </span> <span style="font-family: Latha;">வாழ்நாள் </span><span style="font-family: Latha;">நீடிக்கவும் </span><span style="font-family: Latha;">விரும்புபவர்</span><br /> <span style="font-family: Latha;">தனது </span><span style="font-family: Latha;">குடும்பத்தினருடன் </span><span style="font-family: Latha;">சேர்ந்து </span><span style="font-family: Latha;">வாழவும் </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள்</span><br /> <span style="font-family: Latha;">மொழிந்தார்கள்</span> (<span style="font-family: Latha;">புகாரி</span>).<br /><br /><span style="color: #cc0000;">17-உன்னை சந்திப்பதை அல்லாஹ் விரும்ப வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">எவர் </span><span style="font-family: Latha;">அல்லஹ்வை </span><span style="font-family: Latha;">சந்திக்க </span><span style="font-family: Latha;">விரும்புகிறாரோ </span><span style="font-family: Latha;">அவரை </span><span style="font-family: Latha;">அல்லாஹ்வும்</span><br /> <span style="font-family: Latha;">சந்திக்க </span><span style="font-family: Latha;">விரும்புகிறான்</span> (<span style="font-family: Latha;">புகாரி</span>).<br /><br /><span style="color: #cc0000;">18-அல்லாஹ் உன்னை பாதுகாக்க வேண்டுமா</span>?<br /><span style="font-family: Latha;">ஸுப்ஹுத் </span><span style="font-family: Latha;">தொழுகையை </span><span style="font-family: Latha;">நிறைவேற்றியவர் </span><span style="font-family: Latha;">அல்லாஹ்வின்</span><br /> <span style="font-family: Latha;">பாதுகாப்பில் </span><span style="font-family: Latha;">இருக்கின்றார் </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள் </span><span style="font-family: Latha;">கூறினார்கள்</span> (<span style="font-family: Latha;">புகாரி</span>, முஸ்லிம்). <br /><br /><span style="color: #cc0000;">19-அதிகமாக இருந்தாலும் உனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">ஸுப்ஹானல்லாஹி </span><span style="font-family: Latha;">வபிஹம்திஹீ </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">ஒரு </span><span style="font-family: Latha;">நாளில் </span><span style="font-family: Latha;">நூறு</span><br /> <span style="font-family: Latha;">விடுத்தம் </span><span style="font-family: Latha;">கூறுபவரின் </span><span style="font-family: Latha;">பாவங்கள் </span><span style="font-family: Latha;">கடல் </span><span style="font-family: Latha;">நுரையளவு</span> (அதிகமாக) இருப்பினும் அவை மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br /><br /><span style="color: #cc0000;">20-உனக்கும்</span>, <span style="color: #cc0000;">நரகத்திற்குமிடையில் எழுபதாண்டுகள் தூரம்</span> (<span style="color: #cc0000;">இடைவெளி) ஏற்பட வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">அல்லாஹ்வின் </span><span style="font-family: Latha;">பாதையில் </span><span style="font-family: Latha;">ஒருநாள் </span><span style="font-family: Latha;">நோன்பிருப்பவரின்</span><br /> <span style="font-family: Latha;">முகத்தை </span><span style="font-family: Latha;">எழுபது </span><span style="font-family: Latha;">ஆண்டுகள் </span><span style="font-family: Latha;">தூரத்திற்கு </span><span style="font-family: Latha;">நரகைவிட்டும்</span><br /> <span style="font-family: Latha;">அல்லாஹ் </span><span style="font-family: Latha;">தூரப்படுத்துவான் </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள் </span><span style="font-family: Latha;">கூறினார்கள்</span> (<span style="font-family: Latha;">முஸ்லிம்</span>).<br /><br /><span style="color: #cc0000;">21-அல்லாஹுத்தஆலா உன்மீது ஸலவாத்து சொல்ல வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">என்மீது </span><span style="font-family: Latha;">ஒருமுறை </span><span style="font-family: Latha;">ஸலவாத்து </span><span style="font-family: Latha;">கூறுபவர் </span><span style="font-family: Latha;">மீது </span><span style="font-family: Latha;">அல்லாஹ்</span><br /> <span style="font-family: Latha;">பத்துமுறை </span><span style="font-family: Latha;">ஸலவாத்து </span><span style="font-family: Latha;">கூறுகிறான் </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள்</span><br /> <span style="font-family: Latha;">கூறினானர்கள்</span> (<span style="font-family: Latha;">முஸ்லிம்</span>).<br /><br /><span style="color: #cc0000;">22-அல்லாஹுத்தஆலா உன்னை மேன்மைப்படுத்த வேண்டுமா</span>?</span></span><br />
<span xmlns=""><span style="font-size: x-small;"><br /><span style="font-family: Latha;">அல்லாஹ்விற்காக </span><span style="font-family: Latha;">பணிவுடன் </span><span style="font-family: Latha;">நடப்பவரை </span><span style="font-family: Latha;">அல்லாஹ்</span><br /> <span style="font-family: Latha;">மேன்மைப்படுத்துவான் </span><span style="font-family: Latha;">என </span><span style="font-family: Latha;">அண்ணல் </span><span style="font-family: Latha;">நபி</span> (<span style="font-family: Latha;">ஸல்</span>) <span style="font-family: Latha;">அவர்கள்</span><br /> <span style="font-family: Latha;">நவின்றார்கள்</span> (<span style="font-family: Latha;">முஸ்லிம்</span>).<br /><br /><span style="font-family: Latha;">வெளியீடு</span>: <span style="font-family: Latha;">ரவ்ழா</span><br /> <span style="font-family: Latha;">தஃவா </span><span style="font-family: Latha;">நிலையம்</span>, ரியாத்</span><br /> </span></div>
GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-91015121600600245222012-12-24T04:34:00.002-08:002012-12-24T23:22:13.294-08:00விரும்புகின்றீர்களா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable">
<tbody>
<tr>
<td style="padding: 0in 0in 0in 0in;" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable">
<tbody>
<tr>
<td style="padding: 0in 0in 0in 0in;" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable">
<tbody>
<tr>
<td style="padding: 0in 0in 0in 0in;"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable">
<tbody>
<tr>
<td style="padding: 0in 0in 0in 0in;"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable">
<tbody>
<tr>
<td style="padding: 0in 0in 0in 0in;"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable">
<tbody>
<tr>
<td style="padding: 0in 0in 0in 0in;"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable">
<tbody>
<tr>
<td style="padding: 0in 0in 0in 0in;"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable">
<tbody>
<tr>
<td style="padding: 0in 0in 0in 0in;"><div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா</span></b><b><span style="font-size: 10.0pt;">? </span></b><b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">உங்களின் வாழ்நாள் நீள
வேண்டுமா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார்
ஆசைப்படுகின்றாரோ இன்னும் <b>தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ
அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும்</b> என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (புகாரி) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று
விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய
தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும்</span></b><b><span style="font-size: 10.0pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அது மன்னிக்கப்பட வேண்டுமென்று
விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">யார் ஒரு நாளில் நூறு தடவை </span></div>
<h2>
<span dir="RTL" lang="AR-SA">سُبْحَانَ اللهِ
وَبِحَمْدِهِ</span><o:p></o:p></h2>
<div class="MsoNormal">
<b><span style="color: maroon; font-size: 10.0pt;">'</span></b><b><span lang="TA" style="color: maroon; font-family: Latha; font-size: 10.0pt;">சுப்ஹானல்லாஹி
வபிஹம்திஹி</span></b><b><span style="color: maroon; font-size: 10.0pt;">’</span></b><span style="color: maroon; font-size: 10.0pt;"> </span><span lang="TA" style="color: maroon; font-family: Latha; font-size: 10.0pt;">என ஓதுகின்றாரோ</span><span style="color: maroon; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: maroon; font-family: Latha; font-size: 10.0pt;">அவரின் பாவங்கள்
கடல் நுரையளவு இருந்தாலும்</span><span style="color: maroon; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: maroon; font-family: Latha; font-size: 10.0pt;">அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (புகாரி</span><span style="color: maroon; font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="color: maroon; font-family: Latha; font-size: 10.0pt;">முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது
ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லாஹ் அவரை நாற்பது
ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (புகாரி) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லாஹ் உங்கள் மீது</span></b><b><span style="font-size: 10.0pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அருள்புரிய வேண்டுமென
நீங்கள் விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அவருக்கு அல்லாஹ் பத்து
தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்)</span><span style="font-size: 10.0pt;">; </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><span style="font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">புகாரி) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த
வேண்டுமென்று விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">நிச்சயமாக அல்லாஹ் அவரின்
அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள
நேரம்</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அவன் சுஜுது செய்யும்
நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br />
<a name='more'></a><br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும்
அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லாஹ் அவருக்காக
அதுபோன்ற</span><span style="font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">வீட்டை) சுவர்க்கத்தில்
கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><span style="font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும்</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">ஒரு வாய் தண்ணீர்
அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ்
பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..
(முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று
விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை
தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க
வேன்டுமென விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு
சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த
ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும்</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அந்த ஜனாஸா அடக்கம்
செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து
நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு
கிராத்து என்றால் என்ன</span><span style="font-size: 10.0pt;">? </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">என்று கேட்கப்பட்டது.
இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில்
இருப்போம் என</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">நபி(ஸல்) அவர்கள்
தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள்.</span><span style="font-size: 10.0pt;"> (</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">புகாரி) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்
போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">? </span></b><b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லது விடாமல் தொடர்ந்து
நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">? </span></b><b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அல்லது இரவெல்லாம்
நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற
விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின்
பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார்</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">இப்படியும் நபி(ஸல்) அவர்கள்
கூறியதாக எண்ணுகின்றேன்</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அதாவது
இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு
நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்)
(புகாரி</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர
விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும்</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">இரு கால்களுக்கு
மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக)
எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு
நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">மரணத்துக்குப் பின்னும்</span></b><b><span style="font-size: 10.0pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">உங்களின் நன்மைத்தட்டில்</span></b><b><span style="font-size: 10.0pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">நன்மை எழுதப்பட
வேண்டுமா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா
அமல்களும் துண்டித்து விடும்</span><span style="font-size: 10.0pt;">,
</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">நிரந்தர
தர்மம்</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">பிரயோஜனம்
உள்ள அறிவு</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">தனக்காக
பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு
கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span dir="RTL" lang="AR-SA" style="font-size: 10.0pt; mso-bidi-language: AR-SA;">لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ
بِالله </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது
சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும்
என்று விரும்புகின்றீர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ
அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும்</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">யார் சுப்ஹுத் தொழுகையையும்
ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய
நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு
பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில்
ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்) </span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">உங்களின் நன்மைத் தராசு</span></b><b><span style="font-size: 10.0pt;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">அதிகம் இடையுள்ளதாக ஆக
வேண்டும் என விரும்புகின்றிர்களா</span></b><b><span style="font-size: 10.0pt;">?</span></b><span style="font-size: 10.0pt;"> </span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">நாவுக்கு இலகுவானது</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">தராசில் கனமானது (அவ்விரு
வார்த்தை) </span></div>
<h2>
<span dir="RTL" lang="AR-SA">سُبْحَانَ اللهِ
وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم</span><o:p></o:p></h2>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி</span><span style="font-size: 10.0pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">சுப்ஹானல்லாஹில் அளீம்</span><span style="font-size: 10.0pt;">’ </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10.0pt;">என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி) </span></div>
</td>
</tr>
</tbody></table>
</td>
</tr>
</tbody></table>
</td>
</tr>
</tbody></table>
</td>
</tr>
</tbody></table>
</td>
</tr>
</tbody></table>
</td>
</tr>
</tbody></table>
</td>
</tr>
</tbody></table>
</td>
</tr>
</tbody></table>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
</div>
GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-28099352323363795102010-08-10T01:12:00.000-07:002012-12-24T22:48:37.409-08:00ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான ரமலான்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...<br />
<br />
ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான வரக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி இறையருளை பெறவேண்டும் என்ற நன்னோக்கில் இவ்விழை துவக்கப்பட்டு சென்று கொண்டிருக்கிறது.<br />
<br />
"யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’ <br />
<br />
என வானவர் தலைவர் ஜீப்ரயீல் (அலை) அவர்களே துஆ, செய்து நபி (ஸல்) அவர்களும் 'ஆமீன்' என்று கூறியிருக்கிறார்கள் என்றால் இந்த மாதத்தின் சிறப்பையும் இந்த மாதம் நமக்கு பாவமன்னிப்புகள் வழங்கப்படுகின்ற ஒரு அற்புத மாதமாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,<br />
<br />
<span style="color: blue;">ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி)</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி)</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. (புகாரி)</span><br />
<br />
இப்படிப்பட்ட புனித ரமலான் மாதத்தில் நாம் அரும்பாடுபட்டு செய்கின்ற நன்மைகளும், பாவமன்னிப்புக் கேட்டு செய்கின்ற பிரார்த்தனைகளும் முறையாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் நமது நம்பிக்கை சார்ந்த இஸ்லாத்தின் அடிப்படைகளை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் இஸ்லாத்தின் அடிப்படையான "ஏகத்துவம் என்றால் என்ன? என்பதைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக 'வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது என்றால் என்ன?' என்பதைப் பற்றி இனி பார்ப்போம்.<br />
<br />
வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது!<br />
<br />
"தவ்ஹீதுல் உலூஹிய்யா" என்று அழைக்கப்படுகின்ற இவ்வகை தவ்ஹீதைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது மிக அதிகம் இருக்கிறது. முதல் வகை தவ்ஹீதான 'படைத்துப் பரிபாலித்தலில் இறைவனை ஒருமைப்படுத்துல்' என்பதைச் சரியாக புரிந்துக் கொண்ட முஸ்லிம்களில் பலர் இந்த வகைத் தவ்ஹீதையும் அடுத்து வரக்கூடியதையும் சரியாகப் புரிந்துக் கொள்ளாத காரணத்தினாலேயே இன்று இஸ்லாமிய சமூகத்திலே ஷிர்க், சமாதி வழிபாடுகள் போன்றவை மலிந்து காணப்படுகின்றன.<br />
<a name='more'></a><br />
<br />
நம்மவர்களில் பெரும்பாலானவர்களிடம் 'வணக்கம்' என்றால் என்று கேட்போமேயானால் அவர்களிடமிருந்து உடனே வரக்கூடிய பதில், 'தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் போன்றவைகள் என்பதாகும். இவைகளும் வணக்கம் தான். இதல்லாமல் இறைவன் எந்தெந்த செயல்களையெல்லாம் தனக்காக மட்டுமே செய்ய வேண்டும் என கட்டளையிட்டிருக்கானோ அவைகளும் வணக்கமாகும். இவ்வாறு, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கே செய்து அவனையே வணங்க வேண்டும் என்றும் நம்பிக்கை கொள்வதற்கு “தவ்ஹீதுல் உலுஹிய்யா” என்று பெயர்.<br />
<br />
அல்லாஹ் மட்டுமே இப்பேரண்டத்தை படைத்து, பரிபாலித்து உணவளித்துக் கொண்டிப்பவன் ஆகையால் அவன் மட்டுமே வணக்கத்திற்கு முழு தகுதியுடையவன் ஆவான். வணக்கம் என்பது அல்லாஹ்தஆலாவிற்கே முழு உரிமையுள்ள ஒன்றாகும். எனவே அவனுடைய படைப்பினங்களான நாம் அவனை மட்டுமே வணங்க வேண்டும்.<br />
<br />
புரிந்துக் கொள்ளுதலில் தவறிழைத்தலே இணைவைப்புக்கு காரணமாகின்றது!<br />
<br />
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும், அதாவது தொழுகை, நோன்பு வைத்தல், ஜக்காத் கொடுத்தல், பிரார்த்தனை செய்தல், மன்றாடுதல், உதவி கோருதுல், நேர்ச்சை செய்தல், குர்பானி கொடுத்தல், பேரச்சம் கொள்ளுதல் இன்னும் பிற அனைத்து வகையான வணக்கக்கங்களையும் அவனுக்கே செய்து அவனையே வழிபடவேண்டும். இதில் எந்த ஒன்றையும் அல்லாஹ் அல்லாத இறை நேசர்களுக்கோ, நபிமார்களுக்கோ, ஷைகுகளுக்கோ, பீர்களுக்கோ அல்லது வேறு யாருக்குமே செய்யக்கூடாது. இவைகள் அனைத்துமே இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய வணக்கங்கள் தான் என்று புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தவறின் காரணமாக அல்லாஹ் அல்லாத பிறருக்கு இவ்வணக்க வழிபாடுகளைச் செய்து அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த முஷ்ரிக் ஆகின்றனர்.<br />
<br />
இந்த வகை தவ்ஹீதை ஏற்றுக்கொள்வதில் தான் எல்லாக் காலகட்டங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றி, அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களை முன்னர் வாழ்ந்த முஷ்ரிக்குகளும், இணை வைப்பவர்களும் நிராகரித்து வந்தனர். இந்த முஷ்ரிக்குகள் இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து பரிபாலித்து வருபவன் அல்லாஹ்வே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தனர். ஆனால் அவனுக்கே முழு உரிமையான வணக்கங்களை அவனல்லாது பிறருக்கு செய்து வந்தனர்.<br />
<br />
“மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?” (அல்-குர்ஆன் 43:87)<br />
<br />
அவர்களாகவே பதிய கடவுளர்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவைகள் அவர்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கி வைக்கும் என்று அவைகளை வழிபட்டு அல்லாஹ்வால் மன்னிக்கப்படமாட்டாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் செய்த குற்றவாளியாகினர்.<br />
<br />
மேலும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளில் பலர் கூட, படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ் மட்டுமே என்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆயினும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களை இறைவனல்லாது முன்சென்ற இப்ராஹீம், இஸ்மாயீல் போன்ற நபிமார்கள் மற்றும் நல்லோர்களின் சிலைகளுக்கு செய்து வந்ததனர். மேலும் இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவர்கள்! அதற்காகத் தான் இவர்களின் சிலைகளை நாங்கள் வழிபடுகின்றோம் என்றும் கூறினர்.<br />
<br />
"அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்" (39:3)<br />
<br />
படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று நம்பிக் கொண்டிருந்த இந்த மக்களிடையே தான் நபி (ஸல்) அவர்கள் போர் புரிந்தார்கள். அவர்களை சிறைபிடித்தார்கள்! காரணம், படைத்துப் பரிபாலிக்கும் தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்ற தவ்ஹீதை ஏற்றுக் கொண்டிருந்த மக்கத்து முஷ்ரிக்குகள், மற்ற இரு தவ்ஹீது வகைகளான வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது மற்றும் இறைவனின் பண்புகளில், பெயர்களில் இறைவனை ஒருமைப்படுத்துவது ஆகியவற்றில் தவறிழைத்து அவற்றில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்ததே ஆகும்.<br />
<br />
அல்லாஹ்தான் தங்களை படைத்தவன், உணவளிப்பவன் மற்றும் தங்களின் உயிர்களை வாங்குபவன் என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தாலும் தங்களின் நேசர்களாக, பாதுகவலர்களாக கருதியவர்களை அல்லாஹ்வோடு சேர்த்து வணங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை. ஆகையால் மக்கத்து முஷ்ரிக்குகள் அல்லாஹ்வின் ஆட்சியையும் சக்தியையும் அறிந்திருந்தனர். ஆயினும், அவர்கள் தங்களுக்குத் தேவைகள் அல்லது துன்பங்கள் வரும் போதெல்லாம் தங்களுடைய பலவிதமான வணக்க வழிபாடுகளான தான தர்மங்கள், நேர்ச்சைகள் மற்றும் அறுத்துப் பலியிடுதல் ஆகியவற்றை அவர்களுக்கு அர்ப்பணித்தனர்.<br />
<br />
சில மக்கத்து காஃபிர்கள் ‘மறுமை நாளையும்’ ‘தீர்ப்பு உண்டென்றும்’ வேறு சிலர் ‘களா கத்ரை’யும் நம்பினர். முந்தைய இஸ்லாமிய கவிதைகளில் இவற்றிற்கு ஏராளமான சான்றுகளும் இருக்கின்றன. மக்கத்து காஃபிர்கள் தவ்ஹீதையும் இறைவனையும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவர்கள் இறைவனை விட்டு விட்டு மற்றவர்களுக்கு வணக்கத்தைச் செலுத்தியதன் காரணமாகவே இறைவன் அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று விவரிக்கிறான் .<br />
<br />
எனவே வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவதன் முக்கியத்துவம் என்னவெனில் இறைவனை வணங்குவதில் ஒருமையை கட்டிக் காத்தலாகும். வணங்குவதற்கு அவன் ஒருவனே தகுதியுடையவன் ஆதலாலும் அவன் ஒருவனே நமக்கு நன்மை அளிக்கக்கூடியவன் ஆகையாலும் அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் இறைவன் ஒருவனை முன்னிறுத்தியே செய்ய வேண்டும். மேலும் இறைவனை வணங்குவதில் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே எந்தவித இடைத்தரகரும் தேவையில்லை. மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் நபிமார்கள் எடுத்துக் கூறிய செய்தியின் முக்கியத்துவம் அனைத்துமே வணக்க வழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்தப்பட வேண்டும் என அல்லாஹ் வலியுறுத்துகிறான்.<br />
<br />
“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்-குர்ஆன் 51:56)<br />
<br />
“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள். வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்” (அல்-குர்ஆன் 16:36)<br />
<br />
இன்ஷா அல்லாஹ் தொடரும்...</div>
GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-57721330105575963582010-08-10T01:04:00.000-07:002010-08-10T01:08:29.777-07:00முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...<br />
<br />
<span style="font-size: x-small;"><strong>முஹம்மது நபி(ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்.</strong></span><br />
<br />
கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள்,இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை. <br />
<br />
தாயிப் நகரத்து மக்களுக்கு, இஸ்லாத்தை எடுத்தியம்புவதற்காக சென்றபோது,சொல்லொனா துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிறுவர்களை ஏவி கல்லால் அடிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, தாயிஃபை அடுத்து ஒரு தோட்டத்திலே, உடல் எல்லாம் இரத்தம் வழிந்தேட அம்ர்ந்திருக்கும்போது, இறைவனின் கட்டளையின் பேரில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றி, மிகப்பெரிய இரண்டு மலைகளையும் ஒன்றாக இணைத்து, இந்த மக்களை அதிலே நசுக்கிவிடவா என்று கேட்டார்கள். அப்போதுகூட மாநபி அவர்கள், வேண்டாம் இவர்கள் இல்லை என்றாலும் இவர்களின் சந்ததியினர் ஓரிறைவனை வணங்கக்<br />
<br />
கூடியவர்களாக் வருவார்கள் என்று சொல்லி, தாயிஃப் நகர மக்களின் மீது கருனையை பொழிந்தார்கள்.<br />
<br />
பத்ருப்போரில் பிடிபட்ட போர்க்கைதிகளை, உயிரோடு விடக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் உட்பட சொன்னபோது, (உமர் ரலி) அவர்களின் கருத்துக்கு ஏற்ப பிறகு குர் ஆன் வசனம் இறங்கியது) ஒவ்வொரு கைதியும் பத்து சிறுவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்கள்.<br />
<br />
மக்கத்து வெற்றியின்போது, தன்னை இந்த மண்ணில் இருந்து விரட்டியடித்தவர்களை, இன்று உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை, அபூ ஸுஃப்யானின் வீட்டில் தஞ்சம் அடைந்தவர்களுக்கும் பாதுகாப்பு என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்களே தவிர அவர்களை சபிக்கவில்லை.<br />
<br />
இப்படியாக இந்த உம்மத்தினர்மீது கருணையை பொழிந்த நபி (ஸல்) அவர்கள்,ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சிலரை சபித்துள்ளார்கள். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் தான் ரமழானை அடைந்து பாவ மன்னிப்பு பெறாதவர். ரமழான் மாதம் பாவ மன்னிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை கீழ்கண்ட ஹதீஸின் மூலம அறிந்து கொள்ள முடிகிறது.<br />
<br />
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.<br />
<br />
1.யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.<br />
<br />
2.பின்னர், ‘யார் பெற்றோர் இருவரையும், அல்லது அவ்விருவரில் ஒருவரை அடைந்துகொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவரும் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.<br />
<br />
3.‘உங்களுடைய பெயர் சொல்லக்கேட்டு, உங்கள் மீது யார் ஸலவாத்துச் சொல்லவில்லையோ அவரும் அழிந்து நாசமாகட்டும்’ என்றார். அதற்கும் ‘ஆமீன்’ என்றேன். நூல்கள்: திர்மிதீ: 3545, அஹ்மத்: 7444, இப்னு குஸைமா 1888, இப்னு ஹிப்பான்: 908 <br />
<br />
<span style="font-size: x-small;"><span style="font-size: small;">ஆகையால், இறைவன் நம் அனைவரையும் சபிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்காமல், பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்கி அருள வேண்டும். அதற்காக வரக்கூடிய புனித மிக்க ரமழான் மாதத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்</span>.</span>GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-84863353131629408372010-01-28T03:55:00.000-08:002010-01-28T04:32:59.699-08:00அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகள்<div style="text-align: center;">பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்<br />
</div><br />
<br />
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br />
<br />
<br />
என் அன்புச் சகோதர, சகோதரிகளே நாம் மனிதர்கள் நம் அல்லாஹ்வோ கருணை வள்ளலாக இருக்கின்றான்! வாருங்கள் அந்த கருணை வள்ளல், ரஹ்மத்துல் ஆலமீன்!<br />
<br />
ரப்புல் ஆலமீன் எவ்வாறு மக்கள் மீது கருணைகாட்ட தன் திருமறையின்<br />
வாயிலாகவும் நபிகளார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளாலும் சொல்கிறான் என்பதை அறிந்துக் கொள்வோம்! மேலும் அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகளை படித்து நல்லுணர்வு பெறுவோமாக!<br />
<br />
நம்மை 10 மாதம் வயிற்றில் சிரமத்துடன் சிரமமாக பெற்ற தாய்க்கு முதல் இடம் பிறகுதான் தந்தை!<br />
<br />
<span style="color: blue;">“அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள்.</span><br />
<br />
“அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தந்தை” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) : புகாரி, முஸ்லிம்<br />
<br />
<span style="color: red;">பெற்ற தாய்க்கும், உடன் பிறந்த சகோதரிகளுக்கும் பரிவு காட்ட வேண்டும்!</span><br />
<br />
<span style="color: #6aa84f;">ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?” என்று கேட்டார்கள் அவர் “ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவருக்கு உதவிகள் செய்வீராக” என்றனர். இப்னு உமர்(ரலி) : திர்மிதீ.</span><br />
<br />
<span style="color: red;">முதியவயதை அடைந்த பெற்றோரை உதாசீணப்படுத்தக்கூடாது!</span><br />
<br />
<span style="color: #38761d;">“அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்!” என்று நபி(ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” எனக் கேட்டேன். </span><br />
<span style="color: #38761d;">“முதுமையான வயதில் பெற்றோர்கள் இருவரையோ, அல்லது அவர்களில் ஒரு வரையோ அடைந்தும் சுவர்க்கம் செல்லாதவன்” என விடையளித்தார்கள். அபூஹுரைரா(ரலி) : முஸ்லிம், திர்மிதீ</span><br />
<br />
<a name='more'></a><br />
<span style="color: red;">இஸ்லாத்தை ஏற்காத தாய்க்கும் அடைக்கலம் தரவேண்டும்!</span><br />
<br />
<span style="color: #38761d;">“நபி(ஸல்) காலத்தில் என் தாயார் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என்னை நாடி வந்தார். என் தாய் என்னிடம் (எதிர் பார்த்து) ஆர்வத்துடன் வந்துள்ளார், அவரைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்” அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் தாயாரைச் சேர்த்துக் கொள் என்றனர். அஸ்மா பின் அபீபக்கர்(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.</span><br />
<br />
<span style="color: red;">மனைவிக்கும் பரிவு காட்ட வேண்டும்</span><br />
<br />
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்,இரக்கத்தையும்<br />
ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)<br />
<br />
<br />
'மக்களே! பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக் காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம்.<br />
தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள்மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள்! முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்க வேண்டும்.' (ஆதாரம்-புகாரி)<br />
<br />
ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 893)<br />
<br />
<span style="color: red;">பெண்களை சீர்திருத்த வேண்டும்</span><br />
<br />
"நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள்<br />
பார்வையை கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக்<br />
கொள்ளவும் அன்றி, தங்கள் தேகத்தில் வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர. தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்." (திருக்குர்ஆன் 24:31)<br />
<br />
<br />
<span style="color: red;">பெண்களும் உயர்ந்த பண்புகளை பெற்றிருக்க வேண்டும்</span><br />
<br />
பெண்களிடையே மிக உயர்ந்தவள் யார் எனக் கேட்கப்பட்டது. அவன் (கணவன்) அவளைப் பார்த்தாள் அவனை மகிழ்வுறச் செய்வாள். அவன் ஒன்றை ஏவினால் அவனுக்கு வழிப்படுவாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: நஸயி 8686)<br />
<br />
<br />
<span style="color: red;">உறவினர்களை, இரத்த பந்தங்களை மதிக்க வேண்டும்</span><br />
<br />
<br />
இந்த இரத்த பந்தம், "உபகாரம் செய்தல்' என்ற நீர் உற்றப் படும்போது<br />
அன்பு, தூய்மையெனும் கனியை அது தருகிறது, துண்டித்து வாழ்வதால் அது<br />
காய்ந்து கோபத்தையும் வெறுப்பையும் வளரச் செய்கிறது. உண்மை முஸ்லிம் பிறரை நேசிப்பவரும் மற்றவர்களால் நேசிக்கத் குந்தவருமாவார். அவரிடம் குடிகொண்டுள்ள நற்பண்புகளின் காரணமாக அனைத்து மக்களும் அவரை மிகவும் நேசிப்பார்கள். இதனால்தான் உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குக் கொடுத்த ஆடையைத் தனது தாய் வழி சகோதரர் முஷ்ரிக்காக இருந்தும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)<br />
<br />
<br />
<span style="color: red;">உறவினர்களிடம் உறவை துண்டிக்கக்கூடாது</span><br />
<br />
நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். "பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர்<br />
அல்லர். மாறாக, உறவினர்கள் உறவை துண்டித்து வாழ்ந்தாலும் அவர்களுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் அவார்.'' (ஹீஹுல் புகாரி)<br />
<br />
எனெனில், ""இரத்த பந்தம் என்பது அர்ஷுடன் இணைத்துக் கட்டப்பட்டதாயிருக்கும். "எவர் என்னைச் சேர்த்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவரைச் சேர்த்துக் கொள்கிறான். எவர் என்னைத் துண்டிக்கிறாரோ அல்லாஹ் அவரைத் துண்டித்து விடுகிறான்' என்று அது கூறுகிறது'' (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)<br />
<br />
<br />
<br />
<span style="color: #38761d;"><strong>அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழி</strong></span><br />
<br />
<br />
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்: ""அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) கூறினார்கள்: ""நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)<br />
<br />
<br />
<span style="color: red;">அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன்</span><br />
<br />
<br />
நான் எனது இறைவனையே பிரார்த்திக்கின்றேன். அவனுக்கு யாரையும்<br />
இணையாக்கமாட்டேன் என (முஹம்மதே) கூறுவீராக!’ (அல்குர்ஆன் 72:20)<br />
<br />
<br />
என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கின்றேன். எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான்.’(அல்குர்ஆன் 40:60)<br />
<br />
<br />
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில்<br />
இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது<br />
பிரார்த்தனைக்குப் பதிலளிக்கின்றேன். எனவே என்னிடமே பிரார்த்தனை<br />
செய்யட்டும்! என்னையே நம்பட்டும்!’ (அல்குர்ஆன் 2:186)<br />
<br />
சகோதர, சகோதரிகளே உறவுகளைப் பேணுவோம், உரிமைகளை கொடுப்போம் உண்ணதமான சுவனத்திற்கு செல்ல ஏகத்துவத்தை உயிர் மூச்சாக கருதி அதில் என்றென்றும் நிலையாக இருப்போமாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!<br />
<br />
அல்ஹம்துலில்லாஹ்!GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-11031921899790289552010-01-28T03:28:00.000-08:002010-01-28T04:33:23.558-08:00ஆர்வப்படு; ஆதங்கப்படாதே!ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சுறுசுறுப்பானவனாக இருக்க வேண்டும். முழுப் பிரபஞ்சத்தின் முக்கியமான அங்கமாகிய முஸ்லிம், பிரபஞ்சப் பொருட்களிடம் காணப்படுகின்ற சுறுசுறுப்பான இயக்கத்தைத் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவனிடம் இயலாமையும் சோம்பலும் இருக்கக் கூடது. உத்வேகமான செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி ஒரு மனிதனை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு சென்று விடக் கூடிய கொடிய விஷமே இயலாமையும் சோம்பலுமாகும். இவ்விரண்டும் கண்டிக்கத்தக்க பண்புகள் ஆகும். இவ்விரு குண இயல்புகளிலிருந்தும் தன்னைப் பாதுகாக்குமாறு அண்ணலார் (ஸல்) இறைவனிடம் பாதுகாவல் தேடியுள்ளார்கள்.<br />
<br />
<br />
<span style="color: blue;">"யா அல்லாஹ்! இயலாமை, சோம்பல் முதலானவற்றிலிருந்தும்; உலோபித்தனம், கோழைத்தனம், தள்ளாமை போன்றவற்றிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், நஸாயி).</span><br />
<br />
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயலாமையைக் களைந்தெறிந்து விட்டு பயன் தரும் விவகாரங்களில் பேரார்வத்துடன் செயற்படுமாறு பணிக்கிறார்கள். இங்கு நபியவர்கள் பொதுவாக பயன் தரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கூறுகிறார்கள். அதாவது, பயன் தரும் விவகாரங்களை அவர்கள் கூறுபோடவில்லை. நேரடியாக மார்க்கத்துடன் தொடர்புறுகின்ற விடயங்களாக இருந்தாலும் சரி, உலக விவகாரங்களாக இருந்தாலும் சரி, அவற்றில் நலன் தரும் நன்மைகளும் பயன்களும் இருந்தால் அவற்றைப் பேரார்வத்துடன் எடுத்து நடந்திட வேண்டும்.<br />
<br />
"அக்கால அப்பாஸிய அரண்மனைகளில் அரச கருமங்களில் ஈடுபட்ட அமைச்சர்கள் தமது அரச கருமங்களிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும் கூட, தங்களது சட்டைப் பைக்குள் இருக்கின்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தவறுவதில்லை. <br />
<br />
குறிப்பாக, ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் இளைஞர்களும் மாணவர்களும் இவ்விடயத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பெறுமதியான மணித்துளிகளை அவர்கள் நாசப்படுத்திடக் கூடாது. கல்வித் தேடல் என்பது (பர்ழான) கடமையாகும். இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிப்புப் பழக்கம் இல்லாத சமூகம் வெற்றியின் ஏணிப்படிகளை எட்டிப் பிடித்திட முடியாது.<br />
<br />
இன்று வாசிப்புப் பழக்கம் மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருகிறது. எல்லாவற்றையும் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்கின்ற நிலையும் அவற்றோடு தங்களது தேடலை மட்டிட்டுக் கொள்ளும் போக்கும் தொடருகின்றது. சுயமான தேடல் என்பது பயனுள்ள விடயமாகும். அதனைக் கைவிட்டு பொன்னை விடப் பெறுமதியான நேரத்தை நாசமாக்குகின்ற ஒரு பரம்பரையை நாம் சந்திக்கிறோம்.<br />
<br />
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் அநேகர் பரீட்சையில் சித்திபெறுவதற்காக வாசிக்கிறார்கள், மனனமிடுகிறார்கள். பரீட்சை முடிவுற்றதும் வாசிப்புக்கு விடைகொடுத்து அனுப்பி விடுகிறார்கள். எழுத்துக்கும் எழுத்துச் சாதனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த குர்ஆனைச் சுமந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்ற நிலை மட்டும் ஆரோக்கியமாக உள்ளது.<br />
<a name='more'></a><br />
இன்று அரபு உலகைச் சேர்ந்த ஒரு மனிதன் ஒரு வருடத்திற்கு 1/4 பக்கம் வாசிக்கிறான். அதாவது 1/2 மணித்தியாலம் வாசிக்கிறான். ஆனால் ஒரு அமெரிக்கப் பிரஜை ஒரு வருடத்திற்கு 7 நூற்களை வாசித்து முடித்து விடுகின்றான். 1960 ம் ஆண்டுகளில் வாசிக்கத் தெரியாத சமூகம் என்று கேலி செய்யப்பட்டவர்களே அரபுகள். இன்று 1/4 பக்கம் வாசிப்பதானது வரவேற்கத்தக்க விடயமே.<br />
<br />
1967 ம் ஆண்டு அன்றைய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான் ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு யுத்த தந்திரோபாயங்களையும் வியூகங்களையும் விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவ்வாறு தெளிவுபடுத்தியது குறித்து அவர் விமர்சிக்கப்பட்டார். அப்பொது அவர் கீழ்வருமாறு கூறினார்:<br />
<br />
"நான் யுத்த தந்திரோபாயங்களை ஏன் வெளியிட்டேன் என்றால், எனக்குத் தெரியும்; நிச்சயமாக அவற்றை அரபிகள் வாசிக்க மாட்டார்கள். அப்படி வாசித்தாலும் அவற்றை விளங்கி உள்வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு உள்வாங்கினாலும் அவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்த மாட்டார்கள்."<br />
<br />
இஸ்லாத்தின் எதிரிகள் நமது பலவீனத்தை நன்குணர்ந்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நமது அறிவியல் பாரம்பரிய வரலாற்றை எடுத்து ஆராய்ந்தால் சுயமான தேடலுக்கான முன்மாதிரிகளைக் கண்டுகொள்ளலாம். இமாம் இப்னு ருஷ்த் அவர்கள் இரு சந்தர்ப்பங்களில் மாத்திரமே வாசிக்காது இருந்துள்ளார்கள். முதலாவது சந்தர்ப்பம் அவரது தாய் மறைந்த நாள். இரண்டாவது, அவர் திருமணம் செய்து மனைவியோடு இருந்த முதல் இரவு.<br />
<br />
அக்கால அப்பாஸிய அரண்மனைகளில் அரச கருமங்களில் ஈடுபட்ட அமைச்சர்கள் தமது அரச கருமங்களிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும்கூட, தங்களது சட்டைப் பைக்குள் இருக்கின்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தவறுவதில்லை.<br />
<br />
ஓர் அறிஞரை நோக்கி ஒருவர், "வாருங்கள்! சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்போம்" என்று கூறினார். அதற்கு அவ்வறிஞர், "சூரியனை நிறுத்தி விட்டு வாருங்கள். பேசிக் கொண்டிருக்கலாம்" என்று கூறினார்.<br />
<br />
பயனுள்ள விவகாரம் என்பது நாவல்களையும் சிற்றின்ப வேட்கைக்குத் தீனி போடும் புத்தகங்களையும் வாசிப்பது என்று பொருளாகாது. மாறாக, சிந்தனைக்கு விருந்தாக அமையக்கூடிய, உள்ளத்தைப் பண்படுத்தக்கூடிய, நடத்தைகளை நெறிப்படுத்தக்கூடிய நல்ல நூல்களை வாசிப்பதே பயன் தரும் செயலாகும். வேலைப்பளுவால் நேரத்தை நிரப்புவதும் பயன் தரும் விடயமல்ல. ஓய்வும் மனிதனுக்கு இன்றியமையாத, பயன் தரும் அம்சமே. உடல் ஆரோக்கியம் பேண வியர்க்க வியர்க்க விளையாடுவதும் பயன் தருவதே. மணித்துளிகளை வீண் விளையாட்டுக்களாலும் கேளிக்கைகளாலும் பாவங்களாலும் தீமைகளாலும் நிரப்புவது பயன் தரும் விடயமாகாது.<br />
<br />
<span style="color: blue;">நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உனக்குப் பயன் தரும் விடயங்களில் பேரார்வம் கொள். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள். எதையும் செய்ய இயலாது என்று இருந்து விடாதே. உனக்கு துன்ப துயரம் ஒன்று ஏற்பட்டால் "நான் இவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமே" என்று கூறாதே! மாறாக, " அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்தது நடந்திருக்கிறது" என்று கூறு. ஏனெனில், இவ்வாறு செய்திருந்தால், அவ்வாறு செய்திருந்தால் என்ற வார்த்தை ஷைத்தானினது செயற்பாட்டுக்குரிய வாயிலைத் திறந்து விடும்." (ஸஹீஹ் முஸ்லிம்)</span> <br />
<br />
நாம் பயன்படுத்துகின்ற கருவிகள்கூட நமக்குப் பயன் தரவேண்டும். அக்கருவிகள் வாழ்க்கை வசதியை இலகுபடுத்தி செக்கன் கருவூலங்களைச் சேமிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை. அவ்விலக்கை நாம் அடையாவிட்டால், நாம் பயனற்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளோம் என்பதே அர்த்தமாகும். அது நபி வழியுமல்ல. உதாரணமாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசியை எடுத்துக் கொள்வோம். அதன் மூலம் இன்றைய இளைய தலைமுறை பயன்பெறுகிறதா? இதன் மூலம் நலனைவிட தீமையையே அது அதிகம் சம்பாதிக்கிறது.<br />
<br />
நமது அன்றாட முக்கிய கடமைகள் முடிவடைந்து மணித்துளிகளைச் சேகரம் செய்து வைத்துள்ளோம் என்றால், அவற்றை எமது வாழ்விடத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைப்பதற்குப் பயன்படுத்தலாம். இது எமது எமது பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கு வழிகோலலாம்.<br />
<br />
நாம் ஒரு பிரசார சமூகம் என்ற வகையில் மார்க்கத்தைக் கற்றல், அதனை எத்தி வைத்தல் என்பது நமக்கு ஈருலகப் பயன்களைப் பெற்றுத்தர வல்லது. இதுவே உச்ச பயனுள்ள செயலாகும்.<br />
<br />
விரிந்த சிந்தனையோடு செயற்படுகின்றவர் எப்போதும் பயனுள்ள செயற்பாட்டுக்கான ஊட்டத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், எமது வாழ்வை வரைந்தவன் அல்லாஹ். அவன் சகலவற்றையும் நன்கறிந்தவன். (மனிதனுக்குப்) பயனுள்ளவை; பயனற்றவை முதலானவற்றை வேறு பிரித்து அறியும் ஆற்றல் அவனுக்கே உள்ளது. நாம் பயனுள்ளவை எனக் கருதுகின்றவை சிலபோது பயனற்றவையாக மாறிவிடுகின்றன. பயனற்றவை என்று தூர விலக்கி வைப்பவை சிலபோது உச்ச பயனைத் தந்து விடுகின்றன. ஆகவே, இவ்விவகாரத்தில் அல்லாஹ்வைச் சார்ந்திருப்பதே சாணக்கியமானதாகும். அவனில் முழு நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றபோது அவன் சிந்தனைத் தெளிவை எமக்குத் தருவதன் மூலம் துணைநிற்கிறான். செயற்படுத்துவதற்கான தேகாரோக்கியத்தைத் தருபவனும் அவனே!<br />
<br />
பயன் தரும் செயற்பாடுகளைச் செய்ய முடியும் என்ற திடஉறுதி ஒருவருக்கு முதலில் தேவை. முடியாது, இயலாது, சிரம சாத்தியமானது முதலாம் பதப் பிரயோகங்கள் எமது வாழ்வைத் துவம்சம் செய்துவிடக் கூடாது. நமது ஆற்றலை, ஆளுமையை முழுமையாக வெளிக்கொணர்ந்து செயற்களத்தில் குதித்திடல் வேண்டும். தனது சக்திக்கு மீறிய ஒன்றைத் தனித்து நின்று செய்ய முடியாதென்றால் அதுவே இயலாமை. செய்ய முடியுமான ஒன்றைச் செய்யாமல் இருப்பது சோம்பல்தனம். பிறரின் உதவியோடு தனது உச்ச ஆற்றலைப் பயன்படுத்தி இயலாமையை இல்லாமலாக்கி முன்னேற வேண்டும். சோம்பல் நம்மிடம் அறவே இருக்கக் கூடாது. இவ்விரு இழி குணங்களும் நமது அன்றாட வாழ்வில் தேக்க நிலையைக் கொண்டு வந்து விடும். எனவேதான், அன்றாடம் தொழுகைக்குப் பின்னர் இவ்விரு பண்புகளிலிருந்தும் நபியவர்கள் பாதுகாவல் தேடச் சொன்னார்கள்.<br />
<br />
நாம் நமது வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்கள், தோல்விகளினால் மனம் உடைந்து போய்விடக் குடாது. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் எழுத்தை, அவனது தீர்மானத்தை ஆழமாக நம்பி வாழ்பவன். அவனது திட்டத்தை நூறு வீதம் நம்புகின்றவன். அது வெற்றி காணாதபோது துவண்டு விடக்கூடாது. அது தொடர்பாக அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது. தனது செயற்பாட்டை விரக்தியின் விளிம்புக்கு நகர்த்தி விடக் கூடாது. தனது திட்டத்தைவிடப் பன்மடங்கு பெரியதொரு திட்டம் இருக்கிறது என்பதை நம்பாதவன் அல்லது அதில் பலவீனமானவனே வெறும் கற்பனையில் சஞ்சரிப்பான், ஆதங்கப்படுவான், பிரலாபிப்பான். இறுதியில் ஷைத்தானுக்குக் களம் அமைத்துக் கொடுப்பான்.<br />
<br />
அல்லாஹ்வின் திட்டத்தையும் தீர்மானத்தையும் முழுமையாக ஏற்று அங்கீகரித்து அதனையே முழுமையாக விசுவாசித்து வாழுபவன், தனது வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்களும் கஷ்ட நஷ்டங்களும் தோல்விகளும் வெற்றிக்கான ஏணிப்படிகள் என்று நினைக்கிறான். சோதனைகள் அவனைப் பொருத்தமட்டில், தான் நடந்து வந்த பாதையில் அறியாமையால், தான் செய்த தவறுகளையும் சறுக்கிய இடங்களையும் சுட்டுகின்ற மைல்கற்கள் என்று கருதுகின்றான். அந்தப் பாதையில் இனி வரப்போகும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் என்று புரிந்து கொள்கிறான். தொடர்ந்தும் விவேகத்துடனும் விழிப்புணர்வுடனும் பயணிப்பதற்கான அபாய அறிவிப்புகள் என்று அவன் விளங்கிக் கொள்கிறான். இந்த நம்பிக்கையை அவன் தனது நாவினால் மொழிகின்றபோது அந்த நம்பிக்கை வலுப்பெறுகிறது. قدّرَ اللَّهُ مَا شاَءَ فعَلَ - (அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்ததே நிகழ்ந்தது).<br />
<br />
பயனுள்ள விவகாரங்களில் ஈடுபடுகின்றவர்கள் முழு உற்சாகத்துடன், இடையிடையே நின்றுவிடாது பயணிக்க இறைத்தூதர் அருளிய கத்ர் பற்றிய ஆழமான நம்பிக்கை அவசியம். இந்த நம்பிக்கையில் பலவீனமடைந்தவர்கள் மார்க்கப் பணிகளிலிருந்தும் விடுபட்டு காணாமல் போய் விடுகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் தங்களுக்கென சிலக் கோடுகளைக் கிழித்துக் கொண்டு கற்பனை வானில் தனியாக சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்!.<br />
<br />
<span style="color: red;">நன்றி: - அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ்(இஸ்லாஹி) </span><br />
<br />
http://www.satyamargam.com/1189<br />
<br />
<br />
<span style="color: blue;">S.Gulam thasthageer</span>GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-31451347730434887412010-01-26T23:56:00.000-08:002010-01-27T05:29:01.259-08:00வாழ்க்கைத் துணைவி<span style="color: #38761d;"><strong>هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187). </strong></span><br />
<br />
—————————————————————————————– <br />
<br />
<br />
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்!நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! . <br />
<br />
அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள். <br />
<br />
<br />
நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான். <br />
<br />
உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி. <br />
<br />
உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள். <br />
<br />
சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும். <br />
<br />
ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்! <br />
<br />
கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்! <br />
<br />
<span style="color: #38761d;"><strong>“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187). </strong></span><br />
<br />
எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான். <br />
<br />
இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை. <br />
<br />
இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது <br />
<br />
<span style="color: #38761d;"><strong>وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا</strong></span> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>மேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72) </strong></span><br />
<br />
அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்: <br />
<a name='more'></a><br />
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ <br />
<br />
மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21). <br />
<br />
ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும். <br />
<br />
நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம். <br />
<br />
திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும். <br />
<br />
பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள். <br />
<br />
மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும். <br />
<br />
<br />
நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: <br />
<br />
<br />
<span style="color: #38761d;">அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்</span>. <br />
<br />
ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா? <br />
<br />
<span style="color: #38761d;">அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.</span> <br />
<br />
எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள். <br />
<br />
உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான். <br />
<br />
இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும். <br />
<br />
விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும். <br />
<br />
நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள். <br />
<br />
சூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்: <br />
<br />
<br />
<span style="color: #38761d;"><strong>ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). </strong></span><br />
<br />
இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்: <br />
<br />
இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள். <br />
<br />
<br />
தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள். <br />
<br />
<br />
அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு !!!<br />
<br />
<br />
S.Gulam thasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-84915335997094010692010-01-26T02:56:00.000-08:002010-01-27T05:32:22.110-08:00குழந்தைகளுக்கான இணைய தளங்கள்<div style="text-align: center;">அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,<br />
</div><br />
<br />
<a href="http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1067">http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1067</a><br />
<br />
இனிய சிறிய குடும்பத்தின் இரண்டு அல்லது ஒரே குழந்தையை அனைத்து நல்ல விஷயங்களுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் எதிர்காலக் கனவாக உள்ளது. நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது. ஒரு நல்ல கம்ப்யூட்டரும் அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல 1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கை யான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk என்ற முகவரியில் உள்ள தளம். <br />
<br />
<br />
2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது <a href="http://www.alfy.com/">http://www.alfy.com/</a> என்ற முகவரியில் உள்ள இணைய தளம். <br />
<br />
<br />
3. <a href="http://www.surfnetkids.com/">http://www.surfnetkids.com/</a> என்ற தளத்தில் பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தை-களுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல-வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.<br />
<br />
<br />
4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்பு-கிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப் பட்டியலிடுகிறது <a href="http://www.kidsites.org/">http://www.kidsites.org/</a> என்ற முகவரியில் உள்ள தளம். <br />
<a name='more'></a><br />
<br />
5.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது <a href="http://www.coolmath4kids.com/">http://www.coolmath4kids.com/</a> உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்-தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்-படையையும் அதன் தொடர்பான பிறவற்-றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணை-யத்தில் உள்ளன. இவை அனைத்-தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன. அவற்றின் முகவரிகள்: <br />
<a href="http://www.coolmath.com/">http://www.coolmath.com/</a>, <a href="http://www.coolmath4kids.com/">http://www.coolmath4kids.com/</a>,<br />
<a href="http://www.sciencemonster.com/">http://www.sciencemonster.com/</a> <br />
<a href="http://www.spikesgamezone.com/">http://www.spikesgamezone.com/</a> <br />
<br />
<br />
<br />
6. <a href="http://www.kids.yahoo.com/">http://www.kids.yahoo.com/</a> என்ற முகவரியில் இன்னொரு அருமையான குழந்தைகளுக்-கான தளம் உள்ளது. கேம்ஸ், மியூசிக், குறும் திரைப்-படங்கள், ஜோக்ஸ், விளையாட்-டுக்கள் மற்றும் படித்துப் பாருங்கள் எனப் பல பிரிவுகளில் இந்த தளம் குழந்தை-களுக்-காகவே உருவாக்கப்-பட்டுள்ளது. <br />
<br />
<br />
7. உங்கள் குழந்தை, தான் கம்ப்யூட்டரில் விளையாடும் கார்ட்டூன் படங்களையும் மற்ற கேரக்டர்களையும் தன் கம்ப்யூட்டரில் (ஏன், உங்கள் கம்ப்யூட்டரிலும் கூட) திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறதா? அல்லது ஹோம் பேஜாக வைத்து இன்டர்-நெட்டை இயக்கியவுடன் வர வேண்டும் என விரும்புகிறதா? இத்தகைய ஆவலை நிறைவேற்ற <a href="http://www.hitentertainment.com/">http://www.hitentertainment.com/</a> என்ற தளம் இயங்குகிறது. குழந்தைகள் உலகின் பல கேரக்டர்கள் இங்கு உள்ளன. இந்த கேரக்டர்-கள் பங்கு கொள்ளும் சிறிய கதைகள் குழந்தைகளின் மனதில் நல்ல உறுதியை வளர்க்-கின்றன. <br />
<br />
<br />
<br />
8. இரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டுக்-களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்-களையும் தருகிறது <a href="http://www.pbskids.org/">http://www.pbskids.org/</a> என்ற முகவரியில் உள்ள தளம். இந்த வகையில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தளங்களாக <a href="http://www.nickjr.com/">http://www.nickjr.com/</a> <br />
<a href="http://www.uptoten.com/">http://www.uptoten.com/</a> <br />
<a href="http://www.kidsgames.org/">http://www.kidsgames.org/</a> <br />
<a href="http://www.gameskidsplay.net/">http://www.gameskidsplay.net/</a> ஆகியவை உள்ளன. <br />
<br />
<br />
9. இத்தகைய விளையாட்டுக்களோடு குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் விஷயங்களையும் சேர்த்து விளையாட்-டுக்கள் மூல-மாகத் தரும் ஓர் இணைய தளம் <a href="http://www.playkidsgames.com/">http://www.playkidsgames.com/</a> இந்த தளத்தில் குழந்-தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். கம்ப்-யூட்-டர், மேத்ஸ், பிரச்சி-னைகளைத் தீர்த்து வெற்றி-காணும் வழிகள், படித்து சிந்தித்து தகவல்களைக் கைக் கொள்ளும் வழி-முறைகள் எனப் பல வகைகளில் குழந்தைகளின் பொழுது போக்கும் வழி-களிலேயே நிறைய அறிவு வளர்க்கும் விஷயங்-களையும் தருகிறது இந்த தளம். <br />
<br />
<br />
10. அனைத்து வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான தளம் <a href="http://www.funbrain.com/">http://www.funbrain.com/</a> <br />
<br />
<br />
11. என் மகள் மட்டும் விளையாடும் வகையில் பெண் குழந்-தைகளுக்கான தளம் எது-வும் உள்ளதா? என்று வாசகர்கள் கேட்-கலாம். இவர்களின் ஆவலை நிறை-வேற்-றும் வகையில் உள்ளது <a href="http://www.everythinggirl.com/">http://www.everythinggirl.com/</a> என்ற தளம். வளரும் குழந்தைகள் கம்ப்யூட்டரைச் சாதார-ணமாகப் பயன்படுத்-தி-னாலே அவர்களின் சிந்திக்-கும் திறன் சீராக்கப்பட்டு கூராகும். இதில் மேலே தரப்பட்டுள்ள தளங்கள் இன்னும் பல படிகள் முன்னேறிச் சென்று பல வழிகளைத் தேர்ந்-தெடுத்-துத்தருகின்றன. உங்கள் குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்குப் பழக்குங்கள். கம்ப்யூட்டர் கெட்டுப் போய்விடுமோ என்று தயங்காதீர்கள். அதற்கான பாதுகாப்பு வழிகளைக் கொண்டு அவர்களுக்கும் கம்ப்யூட்டரைக் கற்றுத் தாருங்கள். அவர்களை இழுத்துக் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் மேலே சொல்லப்பட்ட தளங்கள் தருகின்றன. இன்னும் பல தளங்கள் குழந்தைகளுக்கென குவிந்து கிடக்கின்றன. அவற்றையும் நீங்கள் தேடி எடுத்துப் பயன்படுத்தலாம். என்பது. கேம்ஸ் விளை-யாடுகை-யில் குழந்தைகளிடம் தகவல்-களைப் பெற்று தொடரும் வகையில் கேம்-ஸ்-கள் அமைக்-கப்பட்-டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்-தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்-கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்த தளம். சொற்களைப் படிப்-படியாகக் கற்றுக் கொடுக்-கிறது. குழந்தைக-ளுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்-கான பாடத்திட்டத்திற்கேற்ப விளையாட்-டுக்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விளையாட்டுக்கள் வடிவமைக்-கப்பட்டுத் தரப்படுகின்றன<br />
<br />
<br />
<strong>S.Gulam thasthageer</strong>GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-91921308999877059072010-01-26T02:54:00.000-08:002010-01-27T05:31:27.109-08:00கோபம் தன்னையே அழித்து விடும்<div style="text-align: center;">அஸ்ஸலாமு அலைக்கும்<br />
</div><br />
<br />
<span style="color: #38761d;"><strong>உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)</strong></span><br />
<br />
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்... <br />
<br />
கோபம் ஏன் ஏற்படுகின்றது?<br />
<br />
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.<br />
<br />
<span style="color: red;">· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது... </span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது... </span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது</span> ...இப்படியே பல காரணங்கள் உள்ளன.<br />
<br />
ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.<br />
<br />
ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.<br />
<br />
கோபம் தன்னையே அழித்து விடும்<br />
<br />
மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.<br />
<br />
ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும். <br />
<br />
கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...<br />
<br />
<span style="color: blue;">· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்) </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும். </span><br />
<span style="color: blue;"><a name='more'></a></span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது. </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">· மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும். </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது. </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும். </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம். </span><br />
<br />
<strong>கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:</strong><br />
<br />
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.<br />
<br />
<br />
<br />
<strong>கோபத்தை குறைக்க சில வழிகள்:</strong><br />
<br />
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள். <br />
<br />
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள். <br />
<br />
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள் <br />
<br />
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள். <br />
<br />
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள். <br />
<br />
6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள் <br />
<br />
7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். <br />
<br />
8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள். <br />
<br />
9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள். <br />
<br />
10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். <br />
<br />
11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும். <br />
<br />
<br />
<strong>S.Gulam thasthageer</strong>GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-81546755712948675222010-01-26T02:50:00.000-08:002010-01-27T05:25:09.374-08:00என்னை அழையுங்கள் !!!!<div style="text-align: center;"><span style="color: #38761d;">அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு</span><br />
</div><br />
<br />
<a href="http://www.annajaath.com/?p=1845">http://www.annajaath.com/?p=1845</a><br />
<br />
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப் புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!<br />
<br />
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல் லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறைவச னத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட் டினார்கள்.<br />
<br />
அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.<br />
<br />
எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக் கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட் டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும் பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக் கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக் களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார் களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?<br />
<br />
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.<br />
<br />
<br />
<br />
<span style="color: red;">பிரார்த்தனையில்</span><span style="color: red;"> கடைபிடிக்க வேண் டிய ஒழுங்குமுறைகள்:</span><br />
<br />
<br />
பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுட னும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங் கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 19:3)<br />
<br />
அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுட னும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)<br />
<a name='more'></a><br />
<br />
<span style="color: red;">வலியுறுத்திக்கேட்பது:</span><br />
<br />
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது ‘நீ விரும்பினால் தா! இல்லை யென்றால் தர வேண்டாம்’ என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண் டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது’ என்று வலியுறுத் திக் கேட்க வேண்டும்.<br />
<br />
<br />
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாரு மில்லை. அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி.<br />
<br />
<br />
<span style="color: red;">பாவமானதைக் கேட்கக் கூடாது:</span><br />
<br />
அல்லாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லை’ என்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவ மானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவரு க்கு)ப் பதில் அளிக்கப்படாது.<br />
<br />
அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்<br />
<br />
<span style="color: red;">அவசரப்படக்கூடாது</span><br />
<br />
பிரார்த்தனை செய்யும்போது அவசரப்பட க்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற் றுக் கொள்ளப்படாது ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் பட வில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பு:அபூஹுரைரா(ரழி)நூல்: புகாரி.<br />
<br />
<br />
<span style="color: red;">நிராசை அடையக்கூடாது:</span><br />
<br />
சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரி யம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ் வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது ‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கா தீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத் தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)<br />
<br />
’என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைக்க வேண்டாம். நிச்ச யமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன் என் று (அல்லாஹ் கூறுவதை) (39:53) தெரிவிப்பீராக!<br />
<br />
<br />
S.Gulam thasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-37921303116476302972010-01-26T02:48:00.000-08:002010-01-27T05:37:17.122-08:00அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்<div style="text-align: center;">بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ <br />
</div><br />
<br />
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! <br />
<br />
இஸ்லாம் கூறும் வழிமுறைகளின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அன்றாடம் நம்முடைய அடைப்படை செயல்களில் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக. <br />
<br />
<strong>1. தூங்கும் போது ஓதும் துஆ:</strong> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314 </strong></span><br />
<br />
<br />
<br />
<strong>2. தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:</strong> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர் </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது. </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395 </strong></span><br />
<br />
<strong>3. கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:</strong> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322 </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>பொருள் : </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.</strong></span> <br />
<br />
<strong>4. கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:</strong> <br />
<br />
<strong><span style="color: #38761d;">غُفْرَانَكَ </span></strong><br />
<strong><br />
<span style="color: #38761d;"></span></strong><br />
<strong><span style="color: #38761d;">ஃகுப்(எ)ரான(க்)க </span></strong><br />
<strong><br />
<span style="color: #38761d;"></span></strong><br />
<strong><span style="color: #38761d;">பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7 </span></strong><br />
<br />
<strong>5. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:</strong> <br />
<br />
<strong><span style="color: #38761d;">بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ</span></strong> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>ஆதாரம்: நஸயீ 5391, 5444 </strong></span><br />
<br />
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். <br />
<br />
<a name='more'></a><br />
<br />
<strong>6. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:</strong> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க </strong></span><br />
<br />
பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. <br />
<br />
ஆதாரம்: முஸ்லிம் 1165 <br />
<br />
<strong>7. தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:</strong> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>بِسْمِ اللَّه </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>பி(இ)ஸ்மில்லாஹ்</strong></span> <br />
<br />
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். <br />
<br />
<strong>8. உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:</strong> <br />
<br />
<br />
<br />
<span style="color: #38761d;"><strong>أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு </strong></span><br />
<br />
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345 <br />
<br />
<strong>9. பாங்கு சப்தம் கேட்டால்</strong> <br />
<br />
<br />
பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611 <br />
<br />
<strong>பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:</strong> <br />
<br />
பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும். <br />
<br />
<span style="color: #38761d;"><strong>اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு</strong></span> <br />
<br />
பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக! <br />
<br />
ஆதாரம்: புகாரி 614, 4719 <br />
<br />
<strong>10. பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:</strong> <br />
<br />
<strong><span style="color: #38761d;">اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ</span></strong> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க </strong></span><br />
<br />
பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165 <br />
<br />
<strong>11. சாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ:</strong> <br />
<br />
<strong><span style="color: #38761d;">بِسْمِ اللَّه </span></strong><br />
<strong><br />
<span style="color: #38761d;"></span></strong><br />
<strong><span style="color: #38761d;">பி(இ)ஸ்மில்லாஹ்</span></strong> <br />
<br />
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5376, 5378 <br />
<br />
<strong>12. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:</strong> <br />
<br />
<strong><span style="color: #38761d;">بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ</span></strong> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781 </strong></span><br />
<br />
<strong>13. சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:</strong> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>الْحَمْدُ لِلَّهِ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>அல்ஹம்து லில்லாஹ் </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915</strong></span> <br />
<br />
<strong>14. உணவளித்தவருக்காக ஓதும் துஆ:</strong> <br />
<br />
<span style="color: #38761d;"><strong>اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும். </strong></span><br />
<br />
பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக. <br />
<br />
ஆதாரம்: முஸ்லிம் 3805 <br />
<br />
<strong>15. பயணத்தின் போது ஓதும் துஆ:</strong> <br />
<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர் <br />
<br />
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى<span style="color: #38761d;"><strong> اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி</strong></span> எனக் கூறுவார்கள். <br />
<br />
பொருள் : <br />
<br />
அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். <br />
<br />
ஆதாரம்: முஸ்லிம் 2392 <br />
<br />
<strong>16. பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ: </strong><br />
<br />
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து <br />
<br />
<span style="color: #38761d;"><strong>آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன். </strong></span><br />
<br />
பொருள் : <br />
<br />
எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். <br />
<br />
ஆதாரம்: முஸ்லிம் 2392 <br />
<br />
<br />
<br />
<strong>17. தும்மல் வந்தால் ஓதும் துஆ:</strong> <br />
<br />
தும்மல் வந்தால் தும்மிய பின் <br />
<br />
<span style="color: #38761d;"><strong>الْحَمْدُ لِلَّهِ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>அல்ஹம்து லில்லாஹ்</strong></span> எனக் கூற வேண்டும். <br />
<br />
பொருள் : <br />
<br />
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. <br />
<br />
<br />
<br />
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர் <br />
<br />
<span style="color: #38761d;"><strong>يَرْحَمُكَ اللَّهُ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>யர்ஹமு(க்)கல்லாஹ்</strong></span> எனக் கூற வேண்டும். <br />
<br />
பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! <br />
<br />
<br />
<br />
இதைக் கேட்டதும் தும்மியவர் <br />
<br />
<span style="color: #38761d;"><strong>يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும் </strong></span><br />
<br />
எனக் கூற வேண்டும். <br />
<br />
பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக! <br />
<br />
ஆதாரம்: புகாரி 6224 <br />
<br />
<strong>18. பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:</strong> <br />
<br />
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். <br />
<br />
<span style="color: #38761d;"><strong>اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ </strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த </strong></span><br />
<br />
இதன் பொருள் : <br />
<br />
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-18001602227248946152010-01-26T02:44:00.000-08:002010-01-26T03:05:27.384-08:00பிரிவினை !!நாம் இன்று ஒரு மோசமான சூழ்நிலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இஸ்லாமிய குழுக்களிடையே காணப்படும் பிரிவினை வாதத்தால் முஸ்லிம் உம்மாவை கூறுபோடும் அவல நிலைதான் அது. இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் பல குழுக்களின் முயற்சிகளால் நன்மைகள் சில ஏற்பட்டிருப்பினும், இக்குழுக்களால் முஸ்லிம்களிடையே ஒற்றுமையின்மைக்கான விதை தூவப்பட்டுள்ளது. முஸ்லிம்களிடம் ஜக்கியமற்ற தன்மை நிலவுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அவன் இதனை தனது குர்ஆனில் இவ்வாறு கண்டிக்கிறான். <br />
<br />
<br />
مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32) <br />
<br />
மிகச் சாதாரண அளவில் தானும் முஸ்லிம்களுக்கிடையில் ஜக்கியமினை நிலவுவதற்கு எதிராக ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.<br />
<br />
ஒரு முறை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் போருக்காக தனது தோழர்களுடன் சென்றிருந்த போது முஹாஜிரீன்களில் ஒருவர், அன்சாரிகளில் ஒருவரை வேடிக்கைக்காக முதுகில் தட்டினார். இச்செயல் அந்த அன்சாரிக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவர் 'ஓ' அன்சாரிகளே! எனக் கூவினார். இதையடுத்து அந்த முஹாஜிர் 'ஓ' முஹாஜிர்களே! என சப்தமிட்டார். இதை செவியுற்று வெழியே வந்த நபி(ஸல்) அவர்கள் "ஏன் ஜாஹிலியத்தின் அழைப்புகளை விடுக்கிறீர்கள்!" எனக் கேட்டார்கள்."அவர்களுக்கிடையில் என்ன தகராறு?" என வினவினர். அப்போது அங்கு நடந்த விஷயம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் 'இந்த மோசமான விஷயத்தை விட்டுவிடுங்கள்' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)<br />
<br />
இந்த இரு மனிதர்களும் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தமது உதவிக்காக அழைத்ததை இவ்விதமாகவே நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இரு குழுவினரின் பெயர்களும் குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் இவர்களின் செயலைக் கண்டிக்கத் தவறவில்லை. ஏனெனில் இவர்களின் அழைப்பில் பிரிவினைவாதம் மேலோங்கியதே காரணம்.<br />
<a name='more'></a><br />
<br />
ஆனால் நாம் இன்று ஜமாஅத்துகளாகவும் ஹிஸ்புகளாகவும், ஹரகா(இயக்கங்கள்)களாகவும் பிரிந்து போயுள்ளோம். "இது எமது இயக்கம்" "எமது தலைவர்" எனும்போது இயக்க அங்கத்துவமானது நமது விசுவாசத்தை விட பலம் மிக்கதாக இருக்கிறது.<br />
<br />
ஆகவே உண்மையான இஸ்லாமிய சகோதரத்துவத்தை அழிக்கும் பிரிவினைவாதத்தை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு நாம் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுகிறோம். அல்லாஹ்வை பயப்படுவதைவிட இயக்கங்கள், பிரிவுகளின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது ஆரோக்கியமானதல்ல. <br />
<br />
பிரிவினை என்ற பாவத்துக்குள் வீழ்ந்தவர்களுக்கு நாம் தரும் அறிவுரை: உங்கள் தலைவர்களின் கூற்றைக் கொண்டு குர்ஆன் சுன்னாவை அளக்காமல் குர்ஆன் சுன்னாவைக் கொண்டு உங்கள் தலைவர்களின் வார்த்தைகளை அளந்து கொள்ளுங்கள். <br />
<br />
"யாரொருவர் ஒரு பிரிவின் கீழ் இருந்து அதற்காகப் போராடி அதன் நிமித்தமாகவே கோபமுற்று அதற்காக அழைப்பு விடுத்து அதற்கு உதவி செய்துவரும் வேளையில் கொல்லப்படுகிறாரோ அவர் ஜாஹிலியாவிலேயே மரணக்கிறார்" என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (நூல்: சுனன் நஸயீ)<br />
<br />
அல்ஹிதாயா மாத இதழ் மே-2000<br />
<br />
<br />
S.Gulam thasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-57708234602940102962010-01-26T02:42:00.000-08:002010-01-27T05:41:22.883-08:00உலக ஆதாயம் தேடி வழி தவறாதீர்<div style="text-align: center;"><br />
</div>http://www.annajaath.com/?p=325<br />
<br />
<strong><span style="color: #38761d;">“பிரார்த்தனையில் எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக! என்று கோருவோரும் மனிதர்களில் உண்டு, ஆனால், இ(த்தகைய)வருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.” அல்குர்ஆன் 2:200. </span></strong><br />
<br />
<span style="color: #38761d;"><strong>“எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரங்களையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயல்களுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் பூரணமாக அவர்களுக்குக் கொடுத்திடுவோம், அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (எனினும்) மறுமையிலோ, இத்தகையோருக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறோன்றுமில்லை, அவர்கள் செய்த யாவும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.” அல்குர்ஆன் 11: 15,16.</strong></span><br />
<span style="color: #38761d;"><br />
<strong></strong></span><br />
<span style="color: #38761d;"><strong>“எவன் மறுமையின் பயிரை விரும்புகிறானோ, அவனுடைய பயிரை(விளைச்சலை) நாம் அவனுக்காக அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மையின் பயிரை (மட்டும்) விரும்புகிறானோ, நாம் அவனுக்கு அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை.” அல்குர்அன் 42:20.</strong></span><br />
<br />
மேற்கண்ட வசனங்களை நன்றாக ஊன்றிக் கவனித்துப் பார்த்தால், ஒன்று நன்றாக விளங்குகிறது. இவ்வுலகத்தில் நல்ல வசதியுடனும், சகல சவுகரியங்களுடனும் வாழ வேண்டும் என்று கேட்பவருக்கு அவர் கேட்பவை இங்கேயே கொடுக்கப்பட்டு விடும் என்று தெளிவாக விளங்குகிறது. இவ்வுலக நன்மையை மட்டும் கேட்பவருக்கு, (தான் நாடியவருக்கு) “கொடுத்து விடுவேன்” என்று அல்லாஹ் திரும்பத் திரும்பக் கூறுவதால், இதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. வேறு எங்கெங்கோ, அலையோ அலை என்று அலைய வேண்டியதில்லை. நாகூர், அஜ்மீர், ஏர்வாடி என்று ஓட வேண்டியதில்லை. அல்லாஹ்விடமே, வேறு ஏஜன்சி (தரகர்) இன்றியே பெற்றுக் கொள்ளலாம். மேலும் மெளலிதுகள், ராத்திபுகள் என்று கத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை.<br />
<br />
மேற்கண்ட அனாச்சாரங்கள் யாவும், இவ்வுலக நன்மையை வேண்டியே செய்யப்படுகின்றன. ஏதாவது ஒரு தீராத நோய் வந்துவிட்டால், நமது பாத்திஹா மெளலானாக்கள், ஏர்வாடியில் சென்று படு! என்று கூறுவதைத்தான் பார்க்கிறோம். விபரம் அறிந்தவர்கள் கூட, “அல்லாஹ்வே இவ்வுலக நன்மையை (மட்டும்) நாடுபவருக்கு, கொடுக்கிறேன் என்று அல்குர்ஆனில் கூறுகிறான்; எனவே, அல்லாஹ்விடமே கேள்” என்று கூறுவதை நாம் கொடுக்க முடிவதில்லை.<br />
<a name='more'></a><br />
இந்த சூழ்நிலையில், இவ்வுலக நன்மையை நாடி அலையும் தர்ஹா கூட்டங்களையும், பாத்திஹா, மெளலிது, புர்தா, கூட்டங்களையும் பார்த்தவுடன், ஸஹாபாக்கள் ஞாபகம் வருகிறது. அவர்களை “ரலியல்லாஹு அன்ஹும்” – (அல்லாஹ் அவர்களைப் பொருத்திக் கொள்வானாக!) என்று துஆ செய்கிறோம். காரணம் என்ன? மந்திரத்தில் மாங்காயா? என்று மருக வேண்டியதில்லை. இஸ்லாத்தை முழுமையாகச் செயலில் காண்பித்தார்கள். நபி(ஸல்) அவர்கள்,அவர்களிடையே இருந்தபோதுகூட, மேலே சொல்லப்பட்ட திருவசனங்களுக்கும் பயந்து, நபி(ஸல்) அவர்களிடம் இவ்வுலக நன்மைக்காக மட்டும் துவாச் செய்யச் சொல்ல மிகவும் அஞ்சினார்கள். பின்வரும் நிகழ்ச்சியைக் கவனிக்கும் பொழுது இது நன்றாக நிரூபணம் ஆகிறது.<br />
<br />
<strong><span style="color: #38761d;">இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அதாஃபின் அபிரபாஹ்(ரழி) அவர்களிடம், “நான் உங்களுக்கு ஒரு சுவர்க்கலோக பெண்மணியைக் காண்பிக்கவா?” – என்றார்கள். அவர் “ஆம்” என்றார். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ஒரு கருநிற பெண்ணைக் காண்பித்து, ” இப்பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் காக்காய் வலிப்பு நோயால் அவதிப்படுகிறேன், அப்பொழுது என் உடைகள் களைந்து உடல் வெளியில் தெரிந்து விடுகிறது என் நோய் குணமாக அல்லாஹ்விடம் துவாச் செய்யுங்கள் என்றார். நபி(ஸல்) நீ இந்த நோயை பொறுமையாக கசித்துக் கொண்டால், உனக்கு சுவர்க்கம் கிடைக்கும். அல்லது நீவிரும்பினால், உனது நோயைப் போக்கத் துவா செய்கிறேன்”, என்று கூறினார்கள். அதற்கு அப்பெண்பொறுமையுடன் தாங்கிக் கொள்கிறேன். ஆனால், அந் நோய் தாக்கும் பொழுது, எனது உடல், ஆடை விலகி , வெளியில் தெரியாமல் இருக்க துவாச் செய்யுங்கள், என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறே துவாச் செய்தார்கள். அறிவிப்பவர் : அதாஃஇப்னு அபிராஹ்(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்.</span></strong><br />
<br />
ஆகவே, அப்பெண்மணி, மறுமையில் கிடைக்கப் போகும் அளவிலாப் பலன்களை நினைத்து, நபி(ஸல்) அவர்களிடம் தன் நோய் குணமாகத் துவாச் செய்யச் சொல்லவில்லை. கஷ்டத்துடன் தாங்கிக் கொண்டார். <strong><span style="color: #38761d;">அல்லாஹுவும் தன் திருமறையில் “மறுமையில் வாழ்க்கைதான் மிக்க மேலானாதும் நிலையாதும் ஆகும்” என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 87: 17)</span></strong> என்பதில் அப்பெண் மனநிறைவு அடைந்தது கவனிக்கத்தக்கது.<br />
<br />
ஆனால், இன்றோ ஒன்றையுமே செய்ய முடியாத, கபுருகளிடம் போய், நோய் தீர, உலக ஆதாயங்களுக்காக, நிற்பதைப் பார்க்கிறோம்.<br />
<br />
இந்தச் சம்பவத்திலிருந்து, நாம் பெறும் படிப்பினை, உலகில் வறுமை, நோய், மற்றும் கஷ்டம் தீர, அல்லாஹ் அனுமதித்த வழிகளிலேயே முயற்சிகள் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட முறையான முயற்சிகளில் நமக்கு இவ்வுலகில் நமது விருப்பங்கள் நிறைவேறாவிட்டாலும், மறுமையில் அவற்றிற்கு பெரும் பேறுகள் கிட்டும் என்று அல்லாஹ் மீது உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும்.<br />
<br />
அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடுவது கொண்டு, நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முயலுவது கூடாது. பொறுமையைக் கொள்ள வேண்டும் என்பதை மேற்படி குர்ஆன் வசனங்களும், ஹதீதும் நமக்கு வலியுறுத்துகின்றன.<br />
<br />
<br />
S.Gulam thasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-54063985447098245042009-12-28T21:09:00.000-08:002010-01-26T22:13:50.038-08:00விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.<br />
<br />
<br />
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-<br />
<br />
<span style="color: blue;">அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா? </span><br />
<span style="color: blue;"> </span><span style="color: blue;">ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா? </span><br />
<span style="color: blue;"><a name='more'></a><br />
<span style="color: blue;">யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா? ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ) </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா? </span><br />
<br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்) </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான். </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா? </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?</span> <br />
<br />
மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்."" <br />
<br />
<br />
<span style="color: #38761d;">'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" ஸ_ரது ஆல இம்றான் 193,</span><br />
<br />
<span style="color: lime;"></span><br />
Gulam Thasthageer<br />
</span>GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-44471368542912716142009-12-15T00:16:00.000-08:002009-12-15T00:16:40.520-08:00முஸ்லிமின் உயர்ந்த பண்பு !!<div style="text-align: center;">பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்<br />
</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br />
</div><br />
<a href="http://www.yaaseen.net/panpaadu/panpaadu_02.html">http://www.yaaseen.net/panpaadu/panpaadu_02.html</a><br />
<br />
ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.<br />
<br />
1. நீஅவனைச் சந்திக்கும்போது ஸலாம் சொல்வது.<br />
<br />
2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)<br />
<br />
3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது<br />
<br />
4. அவன் தும்மி ''அல்ஹம்துலில்லாஹ்'' என்றுகூறினால், அதற்கு (யர்ஹமுக்கல்லாஹ்என்று) பதிலளிப்பது.<br />
<br />
5. அவன்நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது.<br />
<br />
6. அவன்மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
<br />
வாழ்க்கைத்தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் <br />
<br />
நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமே, நற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் <br />
<br />
நீங்கள்மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் <br />
<br />
ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாக, சிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். <br />
<br />
உங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கை விரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
<a name='more'></a><br />
<br />
சிறியவர்பெரியவருக்கும், நடந்துசெல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், குறைந்தஎண்ணிக்கையிலுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையி லுள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். <br />
<br />
முஸ்லிமுடைய மற்றோர்அறிவிப்பில் ''சவாரியில்செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என்று உள்ளது.<br />
<br />
(ஒருகூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் சலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் <br />
<br />
நீங்கள்கிறிஸ்தவர்களையும், åதர்களையும் சந்தித்தால் (முதலில்)நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும், குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் <br />
<br />
உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கிருபை செய்யட்டும்)'' என்று கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ''யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும்...... (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உமது நிலையை சீராக்கட்டும்) என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
<br />
உங்களில் எவரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
<br />
உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தமது வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர் அதைக் கழற்றும் போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும் அணியும் போது வலக் காலை முதலில் நுழைந்து; அதைக் கழற்றும் போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். <br />
<br />
உங்களில் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் <br />
<br />
பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.<br />
<br />
நீங்கள் புசிக்கும்போது வலக்கரத்தால் புசியுங்கள். பருகும் போது வலக் கரத்தால் பருகுங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தனது இடக் கரத்தால் புசிக்கிறான். மேலும் தனது இடக் கரத்தால் குடிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் <br />
<br />
வீண்விரயம், மற்றும் பெருமையின்றி புசி, பருகு! உடுத்து!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
<br />
<br />
S.Gulam thasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-61329855643026814292009-12-15T00:10:00.000-08:002009-12-15T00:11:28.336-08:00முஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா?<div style="text-align: center;">அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு!<br />
</div><br />
http://www.readislam.net/maududi3.htm<br />
<br />
முஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா? சற்று சிந்தனை செய்யுங்கள்! நீங்கள் முஸ்லிம் என்று சொல்லுகின்ற வார்த்தையின் கருத்தென்ன? மனிதன் தன் தாய் வயிற்றுலிருந்தே இஸ்லாத்தை தன்னோடு கொண்டு வருகிறானா? முஸ்லிமுடைய மகன் முஸ்லிமுடைய பேரன் என்னும் அடிப்படையில் ஒரு மனிதன் முஸ்லிமாகிறானா?<br />
<br />
ஆங்கில சமூகத்தில் பிறந்ததால் ஒருவன் ஆங்கிலேயனாகிறான். பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகிறான். ஹரிஜன் மகன் ஹரிஜனாகிறான்; இப்படி முஸ்லிமுக்கு பிறந்தவன் முஸ்லிமாகிறானா? பிறப்பினாலோ, பரம்பரையினாலோ ஏற்பட்ட உறவு முறைக்குத்தான் முஸ்லிம் என்று பெயரா? இவற்றிற்கு நீங்கள் என்ன விடை கொடுப்பீர்கள்? <br />
<br />
இல்லை நன்பரே! பிறப்பினால் ஒரு மனிதன் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான்; இஸ்லாத்தை கடைபிடிக்காவிட்டால் ஒருவன் முஸ்லிமாவதில்லை; என்றுதானே சொல்வீர்கள். ஒரு மனிதன் ராஜாவாக இருந்தாலும், ஆங்கிலேயனாக இருந்தலும், பிராமணனாக இருந்தாலும், கருப்பராக இருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவனும் முஸ்லிமாக விளங்குவான். முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளியே போய்விடுவான்! அவன் ஸையித் வம்சத்தில் வந்தவனாயிருந்தாலும் சரி.<br />
<br />
ஏன் அன்பர்களே, என் கேள்விக்கு இப்படித்தானே பதில் கொடுப்பீர்கள்? அப்படியானால் உங்கள் பதிலிலிருந்தே ஓர் உண்மை தெளிவாகிறது. உங்களுக்கு கிடைத்திருக்கிற இந்த அருட்கொடை இறைவன் வளங்கியுள்ள கொடைகளிலேயே மிகப் பெரிய அறுட்கொடையாகும். இந்த அருட்கொடை உங்கள் தாய் தந்தையிடமிருந்து தானாக வந்த வாரிசு சொத்து அல்ல! விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்நாள் முழுவதும் ஓட்டிக்கொண்டிருக்கின்ற பிறப்புரிமையல்ல. அதை அடைவதற்கு நீங்கள்<br />
<a name='more'></a> முயற்சி செய்யவேண்டும். முயற்சி எடுத்தால் அது உங்களுக்கு கிடைக்கும். அதை நீங்கள் அலட்சியம் செய்தால் அது உங்களிடமிருந்து பறிக்கப்படும். (இறைவன் நம்மை காப்பாற்றுவானாக!)<br />
<br />
முஸ்லிமுடைய வீட்டில் பிறந்து, முஸ்லிம்களுக்கு இருப்பது போன்ற பெயர்களைத் தமக்குச் சூட்டிக்கொண்டு, முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை அணிந்துகொண்டு தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்கிறவன் எவனும் உண்மையில் முஸ்லிம் அல்லன். ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு முஸ்லிமல்லாதவனுக்கும் இடையிலுள்ள அடிப்படை வேற்றுமை பெயர், உடை ரீதியானதல்ல!இவ்விருவருக்கும் இடையில் அடிப்படையான வேற்றுமை அறிவு ரீதியானதாகும்.<br />
<br />
ஒரு முஸ்லிமுக்கு மிகப்பெரிய ஆபத்து என்றால் அது இஸ்லாத்தின் அறிவுரைகளை அவன் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்; திருக்குர்ஆன் எதைக் கற்று கொடுத்தது நபி (ஸல்) அவர்கள் அறிவுரைகளை அவன் உணர்ந்து கொள்ளாமல் இருந்தால் இந்த அறியாமையின் காரணத்தால் அவன் தானே வழிகெட்டுப்போக முடியும்; அல்லது தஜ்ஜாலினாலும் வழி கெடுக்கப்படவும் முடியும்; என்றாலும் அறிவு என்ற விளக்கு இருந்தால் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அவனால் இஸ்லாத்தின் நேரிய பாதையைப் பார்த்துக் கொள்ள முடியும். வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும் இறைமறுப்பு, இணைவைத்தல், வழிகேடு, பாவம், கெடுதிகளை அறிவு பெற்ற மனிதனால் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும். வழிகெடுப்பவன் யார் என்று அவன் கூறுகின்ற ஒன்றிரண்டு விஷயங்களைக் கேட்டதும் அவன் வழிகெடுப்பவன் என்பதைத் தெரிந்து கொள்வான். தான் அவனை பின்பற்றக் கூடாது என்பதையும் உணர்ந்து கொள்வான்.<br />
<br />
அப்படியானால் நீங்கள் முஸ்லிமாக இருப்பதற்கு மூல அறிவின் விஷயத்தின் ஏன் அலட்சியம் செய்கிறீர்கள். உங்களில் ஒவ்வொருவரும் மெளலவியாகி (அறிஞராகி) பெரிய பெரிய நூல்களை படிக்க வேண்டும் என்றோ பத்து ஆண்டுகளைக் கல்விக்காக செலவிட வேண்டுமென்றோ உங்களிடம் நான் சொல்லவில்லை. நீங்கள் முஸ்லிமாவதற்கு இவ்வளவு தூரம் படிக்க வேண்டிய தேவையில்லை. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது மார்க்க அறிவு பெருவதற்காக செலவிடுங்கள். திருக்குர்ஆன் எந்த நோகத்திற்காக என்ன அறிவுரையைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை தெளிவாகக் தெரிந்து கொள்ளுங்கள். ரசூல் (சல்) அவர்கள் எதை அழித்து, அதன் இடத்தில் எதை நிலைப்படுத்தினார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். (அல்லாஹ் துணை செய்வானாக!)<br />
<br />
<br />
<div style="text-align: center;">இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக ஆமீன்<br />
</div><br />
<br />
S.Gulam thasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-14030376755913486272009-12-15T00:05:00.000-08:002009-12-15T00:05:47.009-08:00ஸலாம் கூறுதல்<div style="text-align: center;">ஸலாம் கூறுதல்<br />
</div><br />
<br />
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br />
<br />
இன்று முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு சிலர் ஸலாம் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்க்கிறோம். ஸலாம் கூறுவதால் அவர்களுடைய அந்தஸ்து கெடுவதைப் போன்று நினைக்கிறார்கள். ஆனால் ஸலாம் கூறுதல் இஸ்லாத்தில் சிறந்த செயல் என்பதை அவர்கள் விளங்கவில்லை. <br />
<br />
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12<br />
<br />
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613<br />
<br />
S.Gulam ThasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-21438575825541090642009-12-13T00:21:00.000-08:002009-12-13T03:12:54.210-08:00அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br />
<br />
<br />
Subject: அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்<br />
<br />
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) <br />
<br />
குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.<br />
<br />
<span style="color: red;">மஹ்ஷர் வெளியின் அகோரம்</span><br />
<br />
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள். சிலருக்கு கரண்டைக் கால் வரையும், சிலரக்கு முட்டுக்கால் வரையும், சிலருக்கு இடுப்பவரையும், சிலருக்கு வாய்வரையும் வந்துவிடும். அந்த நேரத்தில் நான்கு கேள்விகளுக்கு விடை சொல்லாதவரை தான் நிற்கும் இடத்திலிருந்து ஒரு அடி எடுத்து வைக்கமுடியாது. ஒவ்வொருவரும் தன்னைப்பற்றியே சிந்திக்கும் நாளாகும் அது. அந்த நாளில்தான் அல்லாஹ் தனது அர்ஷின் நிழலில் மேல்கூறப்பட்ட ஏழு பண்புள்ள மக்களை அமரவைப்பான். அல்லாஹ் நம்மையும் அந்த கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக!<br />
<br />
பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது,<br />
<br />
சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)<br />
<br />
பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)<br />
<br />
தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)<br />
<br />
இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.<br />
<br />
<span style="color: red;">1. நீதியான அரசன்:</span><br />
<br />
அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:<br />
<br />
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.<br />
<a name='more'></a><br />
<br />
மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.<br />
<br />
நீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.<br />
<br />
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)<br />
<br />
<span style="color: red;">2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்</span><br />
<br />
வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும்<br />
இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.<br />
<br />
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13<br />
<br />
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.<br />
<br />
<span style="color: red;">3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்</span><br />
<br />
பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.<br />
<br />
இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.<br />
<br />
பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.<br />
<br />
யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)<br />
<br />
<span style="color: red;">4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்</span><br />
<br />
இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.<br />
<br />
யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)<br />
<br />
<span style="color: red;">5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)</span><br />
<br />
காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.<br />
<br />
அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.<br />
<br />
எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)<br />
<br />
குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.<br />
<br />
ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!<br />
<br />
பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.<br />
<br />
<span style="color: red;">6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்</span><br />
<br />
இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.<br />
<br />
மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)<br />
<br />
இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.<br />
<br />
<span style="color: red;">7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்</span><br />
<br />
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)<br />
<br />
பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.<br />
<br />
இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.<br />
<br />
ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்<br />
<br />
பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,<br />
<br />
1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.<br />
<br />
2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.<br />
<br />
3. அதற்காக கவலைப்பட வேண்டும்.<br />
<br />
4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.<br />
<br />
5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)<br />
<br />
6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னுப்புக் கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும்.<br />
<br />
இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.<br />
<br />
நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.<br />
<br />
அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)<br />
<br />
நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.<br />
<br />
நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!<br />
<br />
அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!<br />
<br />
<span style="color: blue;">நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்</span><br />
<br />
<br />
S.Gulam ThasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-76025475397932842952009-12-09T06:18:00.000-08:002009-12-13T03:11:19.529-08:00எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் இணை வைத்தலைத் தவிரஇவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.<br />
<br />
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: <br />
<br />
ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்:திர்மிதி)<br />
<br />
உலகில் பிறந்த அனைவருமே பாவம் செய்யக் கூடியவர்கள் தான் என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் அறியலாம்.<br />
<br />
மனிதர்கள் தாம் செய்து விட்ட பாவங்களை உணர்ந்து திருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். இதை திரு மறை குர்ஆனின் ஏராளமான திரு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.<br />
<br />
<span style="color: red;">மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியதைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:160)</span><br />
<br />
<span style="color: red;">அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்து பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். (திருக் குர்ஆன் 20:82)</span><br />
<br />
இன்னும் எண்ணற்ற வசனங்களில், தன் அடியார்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதாகக் கூறும் மாபெரும் கருனையாளனாகிய அல்லாஹ், <br />
<a name='more'></a>ஒரேயொரு பாவத்தை மட்டும் 'மன்னிக்கவே மாட்டேன்' என்று மிகவும் கண்டிப்புடன் கூறுகிறான். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஆகும்.<br />
<br />
<span style="color: red;">தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக் குர்ஆன் 4:48)</span><br />
<br />
தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) வெகு தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)<br />
<br />
இணை வைத்தல் என்னும் பாவத்தை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறும் அல்லாஹ் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாகக் கூறுகிறான். அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லை என்றாகி விட்ட பிறகு இணை வைத்தல் என்னும் பாவத்தை செய்தவருக்கு ஏற்படவிருக்கும் கதி என்ன? என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?<br />
<br />
<br />
S.Gulam ThasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-5425686676768564082009-12-09T00:14:00.000-08:002009-12-13T03:13:36.910-08:00அல்லாஹ் உதவிகளை மறந்துவிடாதீர்கள்<div style="text-align: center;">பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்<br />
</div><div style="text-align: center;">அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br />
</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">ஆதமின் சந்ததிகளே!! அல்லாஹ் உதவிகளை மறந்துவிடாதீர்கள்<br />
</div><br />
<br />
<span style="color: blue;">பிறப்பதற்கு முன்</span><br />
<br />
நீங்கள் இந்த உலகில் பிறப்பதற்காக உங்களுக்காகவே ஆண், பெண் இருவரை நியமித்தான்! அவர்களை உங்களுக்காக திருமண உறவில் இணைத்தான் அவர்கள்தான் உங்கள் பெற்றொர்! ஆனால் நீங்கள் வாலிபம் அடைந்ததும் அவர் களையும் மறந்துவிடுகிறீர்கள் உங்கள் ரப்புல் ஆலமீனையும் மறந்துவிடுகிறீர்கள்? (அவ்லியாதான் உங்கள் பகவான்)<br />
<span style="font-family: "Courier New", Courier, monospace;"></span><br />
<br />
<span style="color: blue;">நீங்கள் கருவாகிய போது</span><br />
<br />
உங்கள் தாயின் கருவரையில் நீங்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தீர்கள் ஆனால் உங்கள் அருமைத் தாயோ கருவைச் சுமந்துக்கொண்டு பட்ட இன்னல்களை உணர்ந்த துண்டா? நாள்தோறும் ஒருவித உடல் மாற்றம், குடும்பத்தில் அவளின் வேலைப் பளுவினால் சில நேரம் தடுமாற்றம் இறுதியில் பிரசவ வேதனை அதில் அவள் மரணத்தை தொட்டு முத்தமிடுகிறாள் அல்லாஹ் உங்கள் தாய்க்கும் உங்களுக்கும் அழகிய மறுவாழ்வு கொடுக்கிறான் நீங்கள் அந்த தாயையும் அந்த ரஹ்மானை மறந்துவிடுகிறீர்கள்!<br />
<br />
<br />
<span style="color: blue;">நீங்கள் வளரும் பருவத்தில்</span><br />
<br />
என் மகன் வளர்ந்துவிட்டான் அவனுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்று எண்ணி உங்கள் தந்தை ஹலாலான முறையில் பணம் சம்பாதிக்க தம் சக்திக்கு உட்பட்டு மூட்டையாவது சுமந்திருப்பார் ஆனால் நீங்களோ பள்ளிக் கூடத்தில் அமர்ந்து சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பீர்கள்! தந்தையின் வேதனை அறிந்த தாயோ மகனுக்கு தெரிந்தால் படிக்கமாட்டான் என்று மறைத்திருப்பாள் ஆனால் நீங்கள் அறிந்தும் அறியாதது போல் இருந்திருப்பீர்கள்! அப்படியிருந்தும் அல்லாஹ் உங்க ளுக்கு கல்வி ஞானத்தை கொடுத்தான் அதையும் தூக்கி வீசிவிடுகிறீர்கள்!<br />
<br />
<br />
<span style="color: blue;">இளமைப் பருவத்தில்</span><br />
<br />
இப்போது உங்கள் தந்தை சற்று வசதியானவராக இருந்திருப்பார் அவரிடம் அன்புச் சண்டை போட்டிருப்பீர்கள் அதனால் தம் சொந்த விருப்பத்தை உதறித்தள்ளிவிட்டு பெற்ற மகனுக்காக மோட்டார் பைக் வாங்கி கொடுத்தி ருப்பார் அதை உணராமல் ஊர் சுற்றியிருப்பீர்கள்! அல்லாஹ் உங்கள் தந்தையின் உள்ளத்தில் உம்மீது பாசத்தை போட்டானே இது நினைவுக்கு வருகிறதா?<br />
<br />
<span style="color: blue;">வாலிபப் பருவத்தில்</span><br />
<br />
பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் ஒற்றுமையாக கூடி நின்று உங்களுக்கு மணமுடிக்க உதவியிருப்பார்கள் அது நினைவுக்கு வருகிறதா? மணப்பெண்ணும் தாய்வீட்டை மறந்துவிட்டு உங்களிடம் ஏதோ அடிமைப்<br />
<a name='more'></a> போல வந்திருப்பாள்! உங்கள் வீட்டை அழங்கரித்து, உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி உங்கள் தாய் எவ்வாறு சிரமப்பட்டு உங்களை ஈன்றெடுத்தாலோ அது போன்ற சிரமத்தை அடைந்து உங்களுக்காக பேர் சொல்லும் அழகான வாரிசை பெற்றிருப்பாள் அதையும் மறந்திருப்பீர்கள்! உங்களுக்காக உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, உறவினர்கள் போன்றவர்களின் உள்ளங்களில் உங்கள் ரஹ்மான் அன்பை கொட்டுகிறானே அதுகூட நினைவிற்கு வரவில்லையா!<br />
<br />
<br />
<span style="color: blue;">திடகாத்திரமாக வளர்ந்த பருவத்தில்</span><br />
<br />
உங்களைச் சார்ந்தோர் உங்களுக்கு நல்அறிவை போதித்து வாழ்க்கைத் தேவைக்காக பொருளுதவி கொடுத்து வியாபாரத்தை மேற்கொள்ள வழிகாட்டியிருப்பார்கள் அதுவும் அல்லாஹ்வின் ரஹ்மத் இது உணரமுடிகிறதா?<br />
<br />
<br />
<span style="color: blue;">வயோதிக பருவத்தில்</span><br />
<br />
வாழ்ந்துவிட்டோம், வளர்ந்துவிட்டோம், உழைத்துவிட்டோம் இப்போது தள்ளாடக்கூடிய வயது அல்லாஹ் உங்களுக்காக அழகான மகனின் துணையை கொடுத்திருப்பான் அதன் மூலம் வயோதிகத்தில் ஒய்யாரமாய் நாற்காலியில் அமர்ந்து தினசரி நாளிதழை படிப்பீர்கள்! இதுவும் அல்லாஹ்வின் கருணை ஆனால் நீங்களோ என்னடா வாழக்கை என்று உதாசீணப்படுத்தி பேசுவீர்கள் நினைவுக்கு வருகிறதா?<br />
<br />
<span style="color: blue;">மரணித்தவுடன்</span><br />
<br />
உங்கள் மலக்குல் மவுத் அல்லாஹ்வின் கட்டளையுடன் உங்களை கைப்பற்றியிருப்பார்! பிறகு உங்கள் உற்றார் உறவினர்கள் உங்களை கபனிட்டு, நல்லடக்கம் செய்திருப் பார்கள், ஏகத்துவவாதியான உங்கள் <br />
சாலிஹான பிள்ளைகள் அல்லாஹ்விடம் துவா கேட்டிருப்பார்கள் அதனால் அல்லாஹ் உங்களுக்கு தான் நாடினால் சற்று நிம்மதி அளிக்கலாம். அல்லாஹ்வின் இந்த உதவியைக் கூட நீங்கள் எண்ணிப்பார்ப்பது உண்டா?<br />
<br />
<br />
<span style="color: red;">• வாழும் போது துக்கம் வந்துவிட்டால் யா! கவுஸ்! என்றீர்களே!</span><br />
<br />
<span style="color: red;">• வாழக்கையில் நஷ்டம் வந்துவிட்டால் நாகூர் ஆண்டவரே என்கிறீர்களே!</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">• வேதனை வந்துவிட்டால் ஏர்வாடி இப்ராஹிம் ஷா என்கிறீர்களே!</span><br />
<br />
<span style="color: red;">• வருமை வாட்டினால் காஜா கரீப் நவாஸ் என்கிறீர்களே!</span><br />
<br />
இவர்கள் உங்களுக்கு உதவியதுண்டா? உங்களிடம் அதற்கான அத்தாட்சிகள் உண்டா? மறுமையில் கேள்விக்கனைகளை அள்ளி வீசமாட்டானா? அல்லாஹ்வின் மீது பயம் இல்லையா? அல்லாஹ் கேள்வியே கேட்கமாட்டான் என்று எண்ணிக்கொண்டீர்களா?<br />
<br />
<br />
நீங்கள் இறைநிராகரிப்பாளராக அல்லது கப்ரு வணங்கியாக இருந்தால் நாசமே! நாசமே! என அளருவீர்களே! அல்லாஹ் மன்னித்துவிடு என்று உளருவீர்களே! உலகில் இருக்கும் போது கிடைத்துக் கொண்டிருந்த அல்லாஹ்வின் மன்னிப்பும்! அல்லாஹ்வின் உதவியும் இப்போது உங்களுக்கு கிடைக்குமா? இல்லை! வாழும்போது அல்லாஹ்வின் உதவியை மறந்துவிட்டு அவனல்லாது மற்ற மற்ற வஸ்துக்களை வணங்கியிருப்பீர்களே அது கை கொடுக்குமா?<br />
<br />
மரணிக்கும் வரை உங்கள் பெற்றோர் உங்களை நோக்கி இவன் என் பிள்ளை! என் உயிர் என்று கதறியிருப்பார்கள்!<br />
<br />
வாழும்போது உங்களை உங்கள் மனைவி உங்களை நோக்கி இவர் என் கணவர் என்று உரிமையாக பேசியிருப்பார்!<br />
<br />
பிரச்சினை வந்தால் உடன் பிறந்தவர்கள் உங்களை நோக்கி இவன் என் சகோதரன் என்று வரிந்துக்கட்டி உங்களுக்கு வக்காலத்து வாங்கியிருப்பார்கள்!<br />
<br />
மரணிக்கும் போது உங்கள் மனைவியும், பிள்ளைகளும் நடுத்தெருவில் நின்றுக்கொண்டு எங்களை விட்டு பிரிகிறீரே என்று உள்ளத்தில் குமுறியிருப்பார்கள்!<br />
<br />
இதையெல்லாம் கொடுத்தது யார்? உங்கள் இறைவன் ரஹ்மத்துல் ஆலமீன், ரப்புல் ஆலமீன் அல்லாஹ் இல்லையா? அப்படியிருக்க நீங்கள் உதவி தேடுவதோ சிலைகளிடமும் சிலுவையிடமும்! கப்ருகளில் உள்ள அவ்லியாக்களிடம்தானே! இவைகள் கைகொடுக்குமா? <br />
<br />
இப்போதாவது எண்ணிப் பார்த்து ஒரு நல்ல முடிவுக்கு வரமாட்டீர்களா? <br />
<br />
ஏகத்துவத்தை எட்டியாவது பார்க்கமாட்டீர்களா? <br />
<br />
ஒருமுறையாவது ஈமானை சுவைக்கமாட்டீர்களா? <br />
<br />
என் ஆதமின் சந்ததிகளே சற்று அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்! நீங்கள் திரும்புவது அவனிடம்தான்! நினைவிருகட்டும்<br />
<br />
<strong><span style="color: #6aa84f;">மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க் கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 13:3)</span></strong><br />
<strong><br />
<span style="color: #6aa84f;"></span></strong><br />
<strong><br />
<span style="color: #6aa84f;"></span></strong><br />
<strong><br />
<span style="color: #6aa84f;"></span></strong><br />
<strong><span style="color: #6aa84f;">அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.</span></strong><br />
<strong><br />
<span style="color: #6aa84f;"></span></strong><br />
<strong><span style="color: #6aa84f;">(அல்குர்ஆன் 22:31)</span></strong><br />
<strong><br />
<span style="color: #6aa84f;"></span></strong><br />
<strong><span style="color: #6aa84f;">நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில்</span></strong><br />
<strong><br />
<span style="color: #6aa84f;"></span></strong><br />
<strong><span style="color: #6aa84f;">நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)</span></strong><br />
<br />
<br />
அல்ஹம்துலில்லாஹ்<br />
<br />
S.Gulam ThasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-52092050910392764242009-12-03T05:50:00.000-08:002018-10-16T02:30:42.799-07:00தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: xx-small;">அஸ்ஸலாமு அலைக்கும்</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;"><br /></span>
<a href="http://suvanathendral.com/portal/?p=335"><span style="font-size: xx-small;">http://suvanathendral.com/portal/?p=335</span></a><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: -</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: -</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும்</span><br />
<a name='more'></a><span style="font-size: xx-small;"> மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: -</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">அல்லாஹ் கூறுகிறான்: -</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: -</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">தொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: -</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: -</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<br />
<br />
<br /></div>
GULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-57792907871940522902009-12-03T05:38:00.000-08:002009-12-03T05:38:39.428-08:00அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்ப் போற்றிப் புகழவேண்டும். <br />
<br />
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும். <br />
<br />
<br />
<br />
இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!<br />
<br />
<br />
<br />
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக! <br />
<br />
<br />
<br />
அறிவிப்பாளர் கூறுகிறார்:<br />
<br />
<br />
<br />
பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ<br />
<br />
<br />
<br />
2. அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்<br />
<br />
உயர்வானவனாகிய அல்லாஹ்,<br />
<br />
(البقرة ) وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ <br />
<br />
மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186) <br />
<br />
<br />
<br />
எனவே, அல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான். அவனுடைய அறிவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும். <br />
<br />
<br />
<br />
திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும், நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள். <br />
<br />
<br />
<br />
அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: <br />
<br />
<br />
<br />
(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை<br />
<a name='more'></a> புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ<br />
<br />
<br />
<br />
நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய விசாலமான தயாளத்தனத்தாலும், பேருபகாரத்தின் சிறப்பாலும் உங்களை எப்போது பிரார்த்தனைச் செய்பவரிடமிருந்து பேராதரவும் பிரார்த்தனையில் தூய்மையான எண்ணமும் ஏற்பட்டுவிடுமோ வெறுங்கையோடு திருப்பமாட்டான் என்பதை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனெனில், பிரார்த்தனை புரிபவர் (அல்லாஹ் நமது துஆவை ஏற்பான் என்ற) அவருடைய பேராதரவில் உறுதிகொண்டவராக இல்லையென்றால் அவருடைய துஆவும் தூய்மையானதாக அமையாது. <br />
<br />
<br />
<br />
3. நமது பாவங்களை ஒப்புவித்தல்<br />
<br />
இந்தச் செயலே அல்லாஹ்வுக்குரிய நமது அடிமைத்தனத்தை நிரூபணம் செய்வதில் முழுமையானதாகும். <br />
<br />
<br />
<br />
அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:<br />
<br />
<br />
<br />
நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:ஹாகிம் <br />
<br />
<br />
<br />
4. கேட்பதில் உறுதி <br />
<br />
உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரீ, முஸ்லிம்<br />
<br />
<br />
<br />
கேட்பதில் உறுதி என்பதன் நோக்கமாவது, தேடிப் பெறுவதில் நிரந்தரமாக நிலைத்து சளைக்காமல் பிடிவாதமாக மன்றாடிக் கேட்பது, அல்லாஹ்விடம் மிகக் கடுமையாக தெண்டித்துக் கேட்குதலைக் குறிப்பதாகும்.<br />
<br />
<br />
<br />
5. பிரார்த்தனையில் கடுமை<br />
<br />
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குரிய ஒரு போர்வை திருடப்பட்டுவிட்டது. அதைத் திருடியவருக்கெதிராக துஆச் செய்பவர்களாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (திருடியதால் அவருக்குண்டான பாவத்தை அவருக்குக் கேட்பதில்) அவர் விஷயத்தில் மென்மையைக் கையாளவேண்டாம் என்று கூறினார்கள். (நூல்:அபூதாவூது)<br />
<br />
<br />
<br />
6. ஒன்றை மூன்று முறை கேட்டு துஆச் செய்தல்<br />
<br />
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தொழுகையை முடித்துக் கொண்ட போது, தனது தொணியை உயர்த்தி பின்னர் (பகைவர்களான) அவர்களுக்குக் கேடாக பிரார்த் தனை செய்தார்கள். அவர்கள் எதையும் பிரார்த்தனைச் செய்பவர்களாக இருந்தால் மூன்று முறை துஆச் செய்வார்கள். யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! யாஅல்லாஹ்! குரைஷியரை நீ பிடித்துக்கொள்! என பின்னர் கூறினார்கள் என்று இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அறிவிப்பில் முஸ்லிமில் வந்துள்ள நீளமான ஹதீஸில் நபிவழியில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. <br />
<br />
<br />
<br />
7. 'ஜவாமிஉ' (சுருக்கமான வார்த்தையில் விசாலமான அர்த்தங்களைக் கொண்டுள்ள) துஆக்களைக் கூறி பிரார்த்தனைப் புரிதல்<br />
<br />
<br />
S.Gulam thasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3395590497094205806.post-34590091627519118022009-12-03T05:30:00.000-08:002009-12-13T03:14:14.862-08:00உனக்குக் கீழே உள்ளவர் கோடி<div style="text-align: center;">பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..<br />
</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"<br />
</div><div style="text-align: center;"><br />
</div><br />
<br />
பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப் படுகின்றது.<br />
<br />
ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.<br />
<br />
இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.<br />
<br />
இப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.<br />
<br />
இங்கு தான் மனித உளவியலை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் <br />
<a name='more'></a>மனித வாழ்வியலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புத வழிகாட்டலை வழங்குகின்றான். மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் இந்தப் புற்று நோய்க்கு சிறந்த மாமருந்தை வழங்குகின்றான். அந்த அருமருந்து இதோ:<br />
<br />
<span style="color: red;">“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span style="color: red;"><br />
</span><br />
<span style="color: red;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490</span><br />
<br />
அகிலப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் இந்த அருமருந்து தான் இன்று, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கவிதை வடிவம் பெற்று நிற்கின்றது. கால் செருப்பில்லை என்று ஒருவர் கவலையுடன் நடந்து வருகின்ற போது, தன் எதிரே வருகின்ற ஒருவர் காலே இல்லாமல் நொண்டி அடித்துக் கொண்டு ஆனந்தமாகச் செல்வதைப் பார்த்து தன் மனதை ஆற்றியும் தேற்றியும் கொள்கின்றார்.<br />
<br />
இது போல் அழகில் குறைந்தவர் அழகானவரைப் பார்த்து பொருமிக் கொண்டிருக்காமல் தன்னை விட அழகில் குறைந்தவரைப் பார்த்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டால் அவர் பூரண நிம்மதி அடைகின்றார். இது உடலமைப்பு ரீதியிலான பிரச்சனைக்குரிய மிகப் பெரும் தீர்வாகும்.<br />
<br />
இது போல் பொருளாதார ரீதியில் தனி மனிதன், குடும்பம், நாடு என்று எல்லோருமே தனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடையும் போது தனி மனிதன் நிம்மதி அடைகின்றான். குடும்பம் நிம்மதி பெறுகின்றது. நாடு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது. எங்கு, யார் தனக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கத் துவங்குகின்றாரோ அங்கு அமைதியின்றி தவிக்கின்றனர். தனி மனிதன், குடும்பம், நாடு என்று அந்தந்த வட்டத்திற்குத் தக்க பிரச்சனைகள் வெடிக்கின்றன.<br />
<br />
கடைசியில் போர் மேகங்கள் சூழ்ந்து பல்லாயிரக்கணக்கான, ஏன் பல இலட்சக்கணக்கான உயிர்கள் பயாகிப் போகின்றன. மேல் தட்டு மக்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் இந்தப் பாதகமான மனித நோய் தான் மக்களை அழிக்கும் அணு ஆயுதமாகத் திகழ்கின்றது. அகில உலகிற்கும்<br />
அமைதியைத் தரும் மார்க்கத்தின் மக்கள் தூதராக வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நோயை, கீழ் தட்டு மக்களைப் பார்த்து குணப்படுத்தச் சொல்கின்றார்கள். இது பேணப்படுமாயின் உலகம் அமைதிப் பூங்காவாகி விடும்.<br />
<br />
உலகமெங்கும் தொற்றியுள்ள இந்த நோய் தான் அரசு ஊழியர்களிடத்திலும் நுழைந்து அவர்களின் நிம்மதியைப் பறித்து, அவர்களைப் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கின்றது.<br />
<br />
கை நிறைய சம்பளம் பெறும் இந்த மக்கள் தங்களை விட மேல் தட்டு மக்களைப் பார்க்க ஆரம்பித்தனர். இன்று வீதிக்கு வந்து விட்டனர். தங்களுக்குக் கீழ் தட்டு மக்களைப் பார்த்திருந்தால் இந்தப் பரிதாபகரமான நிலையை சந்தித்திருக்க மாட்டார்கள். தங்கள் பணிகளைச் சரிவர செய்திருப்பார்கள்.<br />
<br />
பொதுவாகவே மக்களிடம் அரசு ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம் ௲ அந்த மக்களின் வருவாயில் வாழ்கின்றோம் என்ற நிலையில் இல்லாமல், மக்களின் எஜமானர்களாக ௲ அவர்களை அலைக்கழித்து சித்ரவதை செய்யும் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டனர்.<br />
<br />
இதில் விதிவிலக்குகள் இருப்பதை மறுக்க முடியாது. எனினும் அரசு எந்திரத்தைக் குறித்த பொதுமக்களின் பொதுவான சிந்தனை இப்படித் தான் உள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இதனால் தான் இன்று அரசு ஊழியர்கள் மீது அந்த மக்கள் அனுதாபப் படவில்லை. மாறாக இவர்களுக்கு இந்தத் தண்டனை தேவை தான் என்பது போன்ற கருத்து நிலவுவதைப் பார்க்க முடிகின்றது. சொல்லப் போனால் அவர்களின் பல நாள் நிந்தனை தான் இந்தத் தண்டனை என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது.<br />
<br />
<span style="color: red;">ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் இல்லை” (நூல் : புகாரி 1496)</span><br />
<br />
அரசு ஊழியர்களின் இந்தச் சோதனையைப் படிப்பினையாக எடுத்து நாம் அனைவரும் உடலமைப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளில் நம்மை விட மேல் தட்டு மக்களைப் பார்க்காமல் கீழ் தட்டு மக்களைப் பார்த்து, படைத்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோமாக!<br />
<br />
<br />
<br />
S.Gulam thasthageerGULAM THASTHAGEERhttp://www.blogger.com/profile/08350853590475534699noreply@blogger.com